உள்ளூராட்சி தேர்தல் ஜனவரியில்

Posted by - November 1, 2017
எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. எதாவது உள்ளூராட்சி மன்றங்களில் தொடர்ந்தும்…

நாட்டின் மீதான சர்வதேச அழுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் – சம்பந்தன்

Posted by - November 1, 2017
அதிகாரப்பகிர்வு என்பது எந்தவொரு காரணத்துக்காகவும் குறைத்து மதிப்பிடப்படுவதாகவோ அல்லது மீளப்பெறக்கூடியதாகவோ இருக்கக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன்…

ரத்துபஸ்வல சம்பவம் – வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Posted by - November 1, 2017
சர்ச்சைக்குரிய கம்பஹா ரத்துபஸ்வெல சம்பவம் தொடர்பிலான வழக்கு மீதான விசாரணை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 24ஆம் திகதி வரை…

குடிபோதையில் உந்துருளி செலுத்திய மதகுரு

Posted by - November 1, 2017
யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை பிரதேசத்தில்  மதகுரு ஒருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், குடிபோதையில் உந்துருளி செலுத்தியுள்ளதான் காரணமாக இவ்வாறு கைது…

புதிய கடற்படை தளபதி – இராஜாங்க அமைச்சர் சந்திப்பு

Posted by - November 1, 2017
புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவை சந்தித்தார். 22ஆவது…

சாய்ந்தமருதில் முஸ்லிம் அமைச்சர்களின் கொடும்பாவிகள் எரிப்பு

Posted by - November 1, 2017
உள்ளுராட்சிசபை கோரிக்கையை முன்வைத்து சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைமையில் மூன்று நாள் கடையடைப்பு மற்றும் மறியல் என்பன…

ஜப்பான் உயர்மட்டத் தூதுக்குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு.

Posted by - November 1, 2017
இலங்கையில் ஜப்பான் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு ஜப்பான் உயர்மட்டத் தூதுக்குழுவொன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை இன்று முற்பகல் ஜனாதிபதி…

வைத்தியசாலைகளுக்கு ஆசிரியர்கள்

Posted by - November 1, 2017
வைத்தியசாலைகளில் நீண்டகாலம் சிகிச்சை பெற்றுவரும் பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கை தாமதமடைவதை தடுப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. வைத்தியசாலைகளுக்கு ஆசிரியர்களை…

ஏறாவூர் இரட்டைப் படுகொலை – தங்க ஆபரணங்கள் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

Posted by - November 1, 2017
ஏறாவூர் சவுக்கடி பகுதியில் தாய் மற்றும் மகனை கொலைச் செய்து கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்கள் ஏறாவூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு…

ஜப்பான் உயர்மட்டத் தூதுக்குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

Posted by - November 1, 2017
இலங்கையில் ஜப்பான் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு ஜப்பான் உயர்மட்டத் தூதுக்குழுவொன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (01) ஜனாதிபதி…