741 பொதுமக்களுக்கு மரண தண்டனை

Posted by - November 3, 2017
ஈராக்கின் மோசுல் நகரில் குறைந்தபட்சம் 741 பொதுமக்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் மரண தண்டனைக்கு உள்ளாக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள்…

ஆண் – பெண் சமநிலை – 100 ஆண்டுகளுக்கு சாத்தியம் இல்லை

Posted by - November 3, 2017
ஆண் – பெண் சமநிலை எதிர்வரும் 100 ஆண்டுகளுக்கு சாத்தியம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலக பொருளாதார பேரவையின் ஆய்வில்…

கட்டலோனிய பிராந்திய முன்னாள் அமைச்சர்கள் சிறையில்

Posted by - November 3, 2017
கட்டலோனியா பிராந்தியத்தின் முன்னாள் அமைச்சர்கள் எண்மர் ஸ்பானிய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் இருந்து கட்டலோனியாவைப் பிரித்து தனிநாடாக அறிவிக்கும் செயற்பாடுகளில்…

பயங்பரவாத்திற்கு எதிராக போரிட மோடி – ட்ரம்ப் உறுதி

Posted by - November 3, 2017
பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து போராட பிரதமர் மோடியும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் உறுதி பூண்டுள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

மனித உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது!-ரணில்

Posted by - November 2, 2017
இலங்கையில் மனித உரிமைகளை முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2017 முதல் 2021ம் ஆண்டுகளுக்கான…

போரினால் பாதிக்கப்பட்டவருக்கு மகளிர் விவகார அமைச்சரினால் சுயதொழில் முயற்சிக்கான உதவி

Posted by - November 2, 2017
போரினால் பாதிக்கப்பட்டவருக்கு மகளிர் விவகார அமைச்சரினால் சுயதொழில் முயற்சிக்கான உதவி வழங்கப்பட்டுள்ளது! வடக்கு மாகாண சபையின் 2017 ஆம் ஆண்டிற்கான…

புதிய கட்சியை ஆரம்பித்தார் மேர்வின் சில்வா!

Posted by - November 2, 2017
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா புதிய அரசியல் கட்சியொன்றை இன்று ஆரம்பித்துள்ளார். கடந்த காலங்களில், ஊடகம் மற்றும் ஏனைய சில…

தலவத்துகொடையில் நகைக்கடை உரிமையாளர் மீது துப்பாக்கிச் சூடு

Posted by - November 2, 2017
தலவத்துகொடையில் இன்று (2) பிற்பகல் 1 மணியளவில் நகைக் கடை ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. நகைக் கடையொன்றினுள்…