மாணவரை தாக்கிய அதிபர் கைது

261 0

மாத்தறை – ஊரபொக்க தேசிய பாடசாலையின் அதிபரை காவற்துறையினர் கைது செய்தனர்.

பாடசாலை மாணவர் ஒருவரை கடுமையாக தாக்கியமைக்காக அவர் தைகானார்.

இந்த முறை சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர் ஒருவர் மீது அவரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த மாணவர் தமது தலைமயிரை அதிகமாக வளர்த்திருந்தமைக்காக அதிபரால் தாக்கப்பட்டதுடன், தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a comment