வித்தியா படுகொலை – மேலும் சிலர் கைது

Posted by - November 4, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சுவிஸ்குமார் தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் மேலும் சிலர் கைது…

காஸ்மீர் பகுதியில் 80 தீவிரவாதிகள் கொலை

Posted by - November 4, 2017
இந்தியாவின் தெற்கு காஸ்மீர் பகுதியில் கடந்த 6 மாதங்களில் 80 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். ஜம்மு-காஸ்மீரில் தீவிரவாதிகள்…

மலேரியாவைப் பரப்பும் வகை நுளம்பினம் தொடர்ச்சியாக யாழில் கண்டுபிடிப்பு!

Posted by - November 4, 2017
மலேரியாவைப் பரப்பும் வகை நுளம்பினம் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத் திணைக்களத்தினர் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணம்…

வனஜீவராசிகள் திணைக்களம் மீது குற்றச்சாட்டு!

Posted by - November 4, 2017
யாழ்ப்பாண மாவட்ட நிர்வாகத்திற்கு உட்பட்ட வடமராட்சி கிழக்குப் பகுதியினை தேசிய பறவைகள் சரணாலயமாக பிரகடனப்படுத்தி அப்பகுதியில் தடுப்பு வேலிகளை அமைக்க…

சர்வதேசத்தின் மீதும் நம்பிக்கை இழந்து வருகின்றோம் – காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்கள்

Posted by - November 4, 2017
இலங்கை அரசு மீது நம்பிக்கை இழந்தது போன்று சர்வதேசத்தின் மீதும் நம்பிக்கை  இழந்து வருகின்றோம்  என கிளி நொச்சியில் காணாமல்…

தமிழரசுக் கட்சியுடன் இணங்கி செயற்பட ஒருபோதும் முடியாது-சுரேஸ் பிரேமச்சந்திரன்

Posted by - November 4, 2017
“ஈ.பி.ஆர்.எல்.எப். தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறியதன்றல்ல. ஆனால் இலங்கை தமிழ் அரசுக் கட்சியுடன் இணங்கிச் செயற்பட ஒருபோதும் முடியாது என்பதே…

வாகன விபத்தில் இருவர் படுகாயம் ; அட்டனில் சம்பவம்

Posted by - November 4, 2017
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் அட்டன் குடாகம பகுதியில் இரு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர்…

ஆசிரியர்களுக்கு தேர்தலுக்கு முன்னர் இடமாற்றம் !- கல்வி அமைச்சு

Posted by - November 4, 2017
ஒரே தேசிய பாடசாலையில் 10 வருடங்களுக்கு அதிக காலம் சேவையாற்றும் 1 ஆம் மற்றும் 2 ஆம் தரங்களில் போதிக்கும் ஆசிரியர்கள்…