இலங்கை பாதுகாப்பு பணியாளர்களுக்கு டுபாயில் சிறைதண்டனை 

Posted by - November 6, 2017
ஆறு இலங்கை பாதுகாப்பு பணியாளர்களுக்கு டுபாயில் தலா 3 வருட சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1.19 மில்லியன் திர்ஹாம்களை திருடிய சம்பவம்…

சைட்டம் தொடர்பாக ஆர்ப்பட்டத்தின் மீது தாக்குதல் – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

Posted by - November 6, 2017
கடந்த 10ஆம்; திகதி கொழும்பில் இடம்பெற்ற சைட்டம் எதிர்ப்பு போராட்டத்தின்போது காவல்துறையினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் முற்போக்கு சோசலிச…

குற்றத்தை ஒப்புக்கொண்டனர் ஹிருனிகா தவிர்த்த ஏனையவர்கள்

Posted by - November 6, 2017
தெமட்டகொடையில் கடந்த 2015 ஆம் ஆண்டு இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்…

பெற்றோலுக்கு இன்றும் வரிசை – ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்

Posted by - November 6, 2017
பெற்றோலை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இன்றும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையில் வாகனங்களை  காணக்கூடியதாக உள்ளது. சில எரிபொருள்…

மகிந்த அணியின் அங்கம் வகிக்கும் கட்சிகள் சில, தனியாக போட்டி

Posted by - November 6, 2017
மகிந்த அணியில் அங்கம் வகிக்கும்; 6 கட்சிகள் சில மாவட்டங்களில் தனியாக தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளது. சமவுடமை மக்கள் முன்னணியை…

டெக்சாஸ் தாக்குதல் – இலங்கை ஜனாதிபதி அனுதாபம் 

Posted by - November 6, 2017
அமெரிக்காவின் டெக்ஸாஸ் பிராந்தியத்தில் இடம்பெற்ற தாக்குதலில் பலியானவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ…

டெக்சாஸ் தாக்குதல் – தாக்குதல்தாரி இனங்காணப்பட்டார்

Posted by - November 6, 2017
அமெரிக்காவின் டெக்சாஸ் பிராந்தியத்தின் தேவாலயத்திற்குள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் அமெரிக்கவின் முன்னாள் வான்படை உறுப்பினர் என தெரியவந்துள்ளதாக…

புதையல் தோண்டிய இருவர் கைது

Posted by - November 6, 2017
புதையல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் நாரம்மல – மீவௌ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று கைதுசெய்யப்பட்ள்ளனர். நாரம்மல்…