டெக்சாஸ் தாக்குதல் – இலங்கை ஜனாதிபதி அனுதாபம் 

299 0
அமெரிக்காவின் டெக்ஸாஸ் பிராந்தியத்தில் இடம்பெற்ற தாக்குதலில் பலியானவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஜனாதிபதி தனது அனுதாபங்களை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் பிராந்தியத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் துப்பாக்கி தாரி ஒருவர் தாக்குதல் மேற்கொண்டார்.
இந்த தாக்குதலில் 26 பேர் பலியானதுடன், 30 பேர் வரையில் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment