புத்தளம் – மதுரங்குளி விபத்து – விசேட மருத்துவர்கள் தொடர்பில் விசாரணை

Posted by - November 7, 2017
புத்தளம் – மதுரங்குளி பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் போது காயமடைந்தவர்கள் புத்தளம் ஆதார மருத்துவமனைக்கு கொண்டுவந்த வேளையில், அந்த…

பண்டிகை காலத்தில் விசேட விலைக்கழிவில் பொருட்கள்

Posted by - November 7, 2017
எதிர்வரும் பண்டிகை காலத்தில் பொருட்களின் விலைகளை குறைக்க விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மகிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.…

யாழ்ப்பாணத்தில் போலி நாணய நாள்களை அச்சிட்ட கணவன்-மனைவி கைது

Posted by - November 7, 2017
போலி நாணய தாள்கள் அச்சிட்ட கணவன் மற்றும் மனைவியை யாழ்ப்பாணம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை நெளுக்குளம் பகுதியில்…

யேர்மனி வூப்பெற்றால் நகரில் நடைபெற்ற பிரிகேடியர் தமிழிச்செல்வன் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - November 6, 2017
5.11.2017 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி வூப்பெற்றால் நகரில் பிரிகேடியர் தமிழ் செல்வன் மற்றும் அவருடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் வணக்க நிகழ்வு…

யாழ்ப்பாணம் சென்ற பேருந்து விபத்து – 5 பேர் பலி, 44 பேர் காயம்

Posted by - November 6, 2017
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி – 10ஆம் கட்டை பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 5…

நியாயமான சந்தேகம் – பி.மாணிக்கவாசகம்

Posted by - November 6, 2017
இடைக்கால அறிக்கை தொடர்பிலான விவாதம் இனப்பிரச்சினை தீர்வுக்கான அரசியல் வரலாற்றில் அதிமுக்கிய நிகழ்வாகப் பதிவாகியிருக்கின்றது. ஆனால், தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கு…

தரமற்ற எரிபொருள் கப்பலை பெற்றுக்கொள்ளுமாறு அர்ஜூனவுக்கு அச்சுறுத்தல்

Posted by - November 6, 2017
தரம் குறைந்ததென நிராகரிக்கப்பட்ட எரிபொருள் கப்பலை நாட்டிற்கு பெற்றுக்கொள்ளுமாறு அரசியல் மற்றும் வர்த்தக ரீதியில்  தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக பெற்றோலிய…

தமிழரசுக் கட்சி கூட்டத்தில் கைகலப்பு

Posted by - November 6, 2017
முல்லைத்தீவில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சி கூட்டத்தில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் முறைப்பாடுகள் எவையும் தமக்கு கிடைக்கவில்லை என பொலிஸார்…

சாகும் வரை உண்ணாவிரதம்- மருத்துவ மாணவர்களின் பெற்றோர்

Posted by - November 6, 2017
சைட்டம் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் முன்வைத்துள்ள தீர்வை எதிர்த்து மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் சங்கம் சாகும் வரை உண்ணாவிரதமொன்றை…