இராணுவ ட்ரக் வண்டி விபத்து – 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - November 13, 2017
கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கம்பளை நுவரெலியா பிரதான வீதியில் ரம்பொட பலாகொல்ல பகுதியில் இரானுவ ட்ரக் வண்டியொன்று இன்று பகல்…

அரச சேவையை மீண்டும் கட்டியெழுப்ப அரசு அர்ப்பணிப்புடன் செயற்படும் –மைத்ரிபால சிறிசேன

Posted by - November 13, 2017
வீழ்ச்சியடைந்துள்ள அரச சேவையை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றதென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். பல தசாப்தங்களுக்கு முன்னர்…

ரோஹிங்யா அகதிகள் தாக்குதல் – அரம்பேபொல தேரருக்கு பிணை

Posted by - November 13, 2017
சிங்களே ஜாதிக பலவேக அமைப்பின் செயலாளர் அரம்பேபொல ரத்னசார தேரர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை பகுதியில் மியன்மார் அகதிகள்…

மங்கள அரச விரோதியாவார் – பிரதிபா மகாநாம

Posted by - November 13, 2017
போதை மருந்து முறைகேடு தடுப்பு தேசிய கொள்கையாக செயற்பட்டு வரும் தருணத்தில் வரவு செலவு திட்டத்தின் ஊடாக மருந்துகளின் விலைகள்…

கபீர் ஹாஷிமுக்கு சர்வதேச விருது

Posted by - November 13, 2017
பூகோள பாராளுமன்ற உறுப்பினர்களின் அமைப்புக்கு ஆற்றிய சேவை தொடர்பில் அமைச்சர் கபீர் ஹாஷீம் கௌரவிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இந்த விருது…

முன்னாள் ஜனாதிபதியின் பிரதானி விளக்கமறியலில்

Posted by - November 13, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊழியர் படையின் பிரதம அதிகாரி காமினி செனரத் உள்ளிட்ட மூவர் எதிர்வரும் 15ம் திகதி…

மாவீரர் துயிலுமில்லத்தினில் பிரதான சுடரினை மாவீரர் குடும்பமே ஏற்ற வேண்டும்!

Posted by - November 13, 2017
இம்முறை மாவீரர் துயிலுமில்லத்தினில் பிரதான சுடரினை ஒரு மாவீரரின் மனைவியோ,கணவரோ,பெற்றோரோ அல்லது பிள்ளைகள் மட்டுமே ஏற்றவேண்டுமென மாவீரர்களது குடும்பங்கள் சார்பினில்…

பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் 10ஆவது நினைவேந்தல் – புறுக்சால், யேர்மனி

Posted by - November 13, 2017
பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் 10ஆவது நினைவேந்தல புறுக்சால்-உண்ரகுறும்பாக் நகரிலே மிகவும் எழுச்சியோடு நடைபெற்றது. பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகிய நினைவேந்தல் தேசியக்கொடியேற்றல் அகவணக்கம் மலர்வணக்கம்…

அழுது புலம்பிய காலங்களைக் கடந்துவிட்டோம்! மாறா உறுதியுடன் நிற்பது ஒன்றே தீர்விற்கான வழியாகும்! – மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - November 13, 2017
எமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்று எண்ணி எண்ணி அழுது புலம்பிய காலங்களைக் கடந்துவிட்டோம். மாறா உறுதியுடன் நிற்பது ஒன்றே…

மோடி- ட்ரம்ப் பிலிப்பைன்ஸில் சந்தித்து பேச்சு

Posted by - November 13, 2017
ஆசியான் மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர். வியட்நாமில் சமீபத்தில்…