மங்கள அரச விரோதியாவார் – பிரதிபா மகாநாம

297 0

போதை மருந்து முறைகேடு தடுப்பு தேசிய கொள்கையாக செயற்பட்டு வரும் தருணத்தில் வரவு செலவு திட்டத்தின் ஊடாக மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டமை பிரச்சினைக்குரிய விடயம் என பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.
அரசாங்கமும் நிதியமைச்சரும் வெவ்வேறு பாதைகளில் பயணிக்கின்றமை இதனூடாக விளங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
தெஹிவளை பகுதியில் நடைபெற்ற போதை மருந்து முறைகேடுகளை தடுக்கும் வேலைத்திட்டத்தில் இணைந்து உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்

Leave a comment