முன்னாள் ஜனாதிபதியின் பிரதானி விளக்கமறியலில்

377 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊழியர் படையின் பிரதம அதிகாரி காமினி செனரத் உள்ளிட்ட மூவர் எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை இன்று பிறப்பித்தார்.

நிதி மோசடி விசாரணை தொடர்பில் இவர் அண்மையில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a comment