சரண குணவர்தனவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

Posted by - November 14, 2017
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிக்குக் கொழும்பு…

தேசியத்தை முன்னிலைப்படுத்தும் கொள்கை முன்னெடுக்கப்படும் – கபீர்

Posted by - November 14, 2017
இலங்கைக்கு பொருத்தமான வகையில் தயாரிக்கப்பட்டுள்ள தேசிய ரீதியிலான கொள்கையை நடைமுறைப்படுத்தப்படுத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபிர்…

அவுஸ்திரேலிய கடற்படையின் நியூகாசல் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

Posted by - November 14, 2017
அவுஸ்திரேலிய கடற்படைக்கு சொந்தமான நியூகாசல் கப்பல் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இதன்போது குறித்த…

வறுமை ஒழிப்புக்கு ஐரோப்பிய ஒன்றியம் 5.4 பில்லியன் ரூபா நிதி உதவி

Posted by - November 14, 2017
இலங்கையில் கிராமப்புறங்களில் உள்ள வறிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், அவர்களுக்கு தேவையான உணவை பெற்று கொள்வதற்கான…

பஸ் வண்டியின் சில்லுக்குள் சிக்குண்டு பெண் பலி

Posted by - November 14, 2017
அம்பாறை பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்றுக்கு விபத்துக்குள்ளாகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அம்பாறை, செனரத் சோமரத்ன விளையாட்டு…

நாளை ஐ.தே.கட்சியின் தீர்மானமிக்க செயற்குழு கூட்டம்

Posted by - November 14, 2017
ஐக்கிய தேசியக் கட்சியின் தீர்மானமிக்க செயற்குழு கூட்டம் நாளை சிறிகொத்தா கட்சி தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. இந்த செயற்குழு கூட்டத்திற்கு அனைவரும்…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியாவில் கவனயீர்ப்புப் பேரணி

Posted by - November 14, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 264 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் இன்று வவுனியாவில்…

பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுழிபுரம் மீனவர்களுக்கு கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் மீன்பிடி வலைகள் வழங்கப்பட்டுள்ளது!

Posted by - November 14, 2017
வடக்கு மாகாண சபையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுழிபுரம் சாளுவன் பகுதியைச் சேர்ந்த 20 மீனவர்களுக்கு வட மாகாண…

இன்று யாழில் பல்கலை மாணவர்களின் மாபெரும் பேரணி!

Posted by - November 14, 2017
பல வருடங்களாக சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியும், அவர்களின் விடுதலையை விரைவுபடுத்துமாறு கோரியும் யாழ்.…

இலங்கை விடயங்கள் குறித்து ஜெனிவாவில் விமர்சனம்

Posted by - November 14, 2017
இலங்கை தொடர்பான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் போன்ற விடயங்கள் குறித்த, நாட்டின் மனித உரிமைகள் பற்றிய…