வன்னி விளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானப் பணி ஆரம்பம்!

Posted by - November 15, 2017
வன்னி விளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் சிரமதான மூலம் துப்பரவுப் பணி நடை பெற்று வருகிறது. இன்று (புதன்கிழமை) காலை 09.00…

தடம் புரண்டது ரயில்!

Posted by - November 15, 2017
ரயில் ஒன்று தடம்புரண்டதால், புகையிரத போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பரசன்கஸ்வெவ – மதவாச்சிக்கு இடையிலான புகையிரத பாதையில் குறித்த…

காசோலையை ஆதரமாக வைத்து வழங்கிய கட்டளை சட்டரீதியற்றது

Posted by - November 15, 2017
காசோலைகளை ஆதாரமாகவைத்து பணத்தை மீள வழங்குமாறு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார் யாழ்ப்பாணம் மேல்…

வடக்கு தபால் ஊழியர்களுக்கு 583 புதிய சைக்கிள்கள்

Posted by - November 15, 2017
வடக்கு மாகாணத்தில் உள்ள தபால் விநியோக ஊழியர்களுக்கு புதிய சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கென 583 சைக்கிள்களை தபால் தொலைத்தொடர்புகள் அமைச்சு…

முல்லைத்தீவு வெலிஓயா பகுதியில் ஜெனி மிதிவெடிகள் மீட்பு

Posted by - November 15, 2017
முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு என்று அழைக்கப்படும் வெலிஓயா பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் போர் நடைபெற்ற காலத்தில் விடுதலைப்புலிகளால் …

யாழ்ப்பாணத்தில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல்

Posted by - November 15, 2017
யாழ்ப்பாணத்தில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல்  2 மணிநேரத்துக்குள் 4 இடங்களில் அட்டூழியம் 6 பேர் படுகாயம் யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு  7…

நடுவீதியில் மாணவரின் ஆடையைக் களைந்த பொலிஸ் அதிகாரி

Posted by - November 15, 2017
நடுவீதியில் மாணவர் ஒருவரின் ஆடையைக் களைந்த பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் எனத் தெரியவருகிறது. சிலாபத்தில் கடந்த சனிக்கிழமை…

காமினி செனரத் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - November 15, 2017
முன்னாள் ஜனாதிபதியின் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 13ம்…

சிம்பாபே அரச ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இராணுவத்தினர் வசம்

Posted by - November 15, 2017
சிம்பாபே நாட்டின் அரச ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை, அந்த நாட்டு இராணுவத்தினர் வசப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை, குற்றவாளிகளை இலக்கு வைத்தே இந்த…