வன்னி விளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் சிரமதான மூலம் துப்பரவுப் பணி நடை பெற்று வருகிறது.
இன்று (புதன்கிழமை) காலை 09.00 மணிமுதல் இந்த சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
வன்னி விளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் சிரமதான மூலம் துப்பரவுப் பணி நடை பெற்று வருகிறது.
இன்று (புதன்கிழமை) காலை 09.00 மணிமுதல் இந்த சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.