மட்டு. மாநகர சபை அமர்வில் யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி

Posted by - November 21, 2025
மட்டக்களப்பு மாநகர சபை அமர்வில் யுத்தத்தில்  உயிர் நீத்த உறவுகளுக்கான கார்த்திகை  27ம் திகதி நினை வேந்தலை முன்னிட்டு  மட்டு…

யாழில் இளைஞர்களின் தாக்குதலுக்கு உள்ளானவர் வைத்தியசாலையில் உயிரிழப்பு!

Posted by - November 21, 2025
யாழில் இளைஞர்களின் தாக்குதலுக்கு உள்ளான நபர் ஒருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். நீர்வேலி, அச்செழு பகுதியைச் சேர்ந்த 56…

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிங்கள, தமிழ் மொழி பயிற்சிச் செயலமர்வு

Posted by - November 21, 2025
மொழியின் மூலம் சரியான தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியாமையாலேயே இனவாத, மதவாத ரீதியான பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன என  சபாநாயகர் ஜகத்…

இறக்குவானையில் வெள்ளப்பெருக்கு !

Posted by - November 21, 2025
இரத்தினபுரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை, காரணமாக ஆங்காங்கே வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் பலதாழ் நிலங்கள் நீரினால்  நிரம்பி…

அயகமவில் அசிட் வீச்சு : தாய் பலி, பிள்ளைக்கு காயம் !

Posted by - November 21, 2025
அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அசிட் வீச்சில் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று வியாழக்கிழமை (20) இரவு இந்த…

வெவ்வேறு பகுதிகளில் கஞ்சா தோட்டங்கள் முற்றுகை

Posted by - November 21, 2025
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று (20) மதியம் கஞ்சா தோட்டங்கள் பொலிஸாரினால் முற்றுகை இடப்பட்டது. எத்திமலை – கெபிலித்த வனப்பகுதியின்…

மாவீரர் வாரத்தில் ரவிகரன் எம்.பி அஞ்சலி

Posted by - November 21, 2025
மாவீரர் வாரம் 21.11.2025இன்று ஆரம்பித்துள்ள நிலையில் தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அந்தவகையில் வன்னிமாவட்ட…

தென் கடலில் பிடிபிட்ட போதைப்பொருளின் அளவு வௌியானது

Posted by - November 21, 2025
தென் கடற்பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகில் இருந்து மீட்கப்பட்ட போதைப் பொருட்கள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்தச்…

அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியிலேயே கட்டுப்படுத்தினோம்

Posted by - November 21, 2025
நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்தகைய போராட்டங்களுக்கு சர்வதேச…

எமிரேட்ஸ் விமானம் கட்டுநாயக்காவில் அவசரமாகத் தரையிறக்கம்!

Posted by - November 21, 2025
டுபாயில் இருந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் EK – 434 அவசரமாக கட்டுநாயக்க…