ராமேசுவரம் கடலோர பகுதிகளில் விடிய விடிய மழை!

Posted by - November 27, 2025
ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் விடிய விடிய பெய்த மழையால் பல்வேறு குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது.

எஸ்ஐஆர் பணி நெருக்கடி: இளையான்குடி ஆர்.ஐ. தற்கொலை முயற்சி!

Posted by - November 27, 2025
இளையான்குடியில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நெருக்கடியால் தேர்தல் பிரிவு வருவாய் ஆய்வாளர் தற்கொலைக்கு முயன்றார். தமிழகத்தில்…

‘அய்யா பாமக’ உதயமா? – இணையத்தில் பரவும் தகவலுக்கு அருள் எம்எல்ஏ மறுப்பு

Posted by - November 27, 2025
பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல், நாள்தோறும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. பாமகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில்…

“செங்கோட்டையனின் அனுபவம் தவெகவுக்கு மிகப்பெரிய உறுதுணை” – விஜய் வரவேற்பு

Posted by - November 27, 2025
 “செங்கோட்டையனுடைய அரசியல் அனுபவமும், அரசியல் களப்பணியும் நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்துக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும்” என்று அக்கட்சியின் தலைவர்…

சிறையில் இம்ரான் கான் நிலை என்ன? – பாகிஸ்தானில் சமூக வலைதளங்களில் பரவிய தகவல்களால் பதற்றம்

Posted by - November 27, 2025
பாகிஸ்தான் சிறையில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கொலை செய்யப்பட்டு விட்டதாக நேற்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. ராவல்பிண்டி…

ஹொங்கொங்கில் பாரிய தீ : உயிரிழந்தோர் எண்ணிக்கை 44ஆக அதிகரிப்பு ; 26 பேர் கவலைக்கிடம் ; 279 பேரை காணவில்லை!

Posted by - November 27, 2025
சீனாவின் ஹொங்கொங்கின் தை போ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் நேற்று (26) பகல் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்…

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு ; இரண்டு தேசிய காவலர்கள் படுகாயம்

Posted by - November 27, 2025
அமெரிக்காவில்,  வெள்ளை மாளிகை அருகே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில்  இரண்டு தேசிய காவலர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக…

ஹொங்கொங் அடுக்குமாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து – 14 பேர் உயிரிழப்பு

Posted by - November 27, 2025
ஹொங்கொங் நகரின் தை போ (Tai Po) பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட பாரிய தீ…

மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியில் மனம்பிட்டிய பகுதி நீரில் மூழ்கியது ; போக்குவரத்து தடை

Posted by - November 27, 2025
கடும் மழைவீழ்ச்சியினால் மட்டக்களப்பு-பொலன்னறுவை பிரதான வீதியில் மனம்பிட்டிய பகுதி நீரில் மூழ்கியுள்ளதால், போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சனிக்கிழமையும் உயர்தரப் பரீட்சை இடம்பெறாது: புதிய திகதிகள் அறிவிப்பு

Posted by - November 27, 2025
எதிர்வரும் சனிக்கிழமையும் (29) க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்று (27), நாளை (28) மற்றும்…