காணாமல்போனோர் உறவுகளின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்! Posted by தென்னவள் - January 26, 2017 வவுனியாவில் காணாமல்போனோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட காலவரையறையற்ற போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள நெல்லை விற்பனை செய்ய, அரசாங்கம் தீர்மானித்துள்ளது- கயந்த கருணாதிலக Posted by நிலையவள் - January 26, 2017 நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள நெல்லை விற்பனை செய்ய, அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். அமைச்சரவை…
டெங்கு நுளம்பு பெருகுவதற்கான அரைவாசி பங்களிப்பை அரசாங்கமும் வழங்கியுள்ளது- திஸ்ஸ விதாரண Posted by நிலையவள் - January 26, 2017 டெங்கு நுளம்பு பெருகுவதற்கான அரைவாசி பங்களிப்பை அரசாங்கமும் வழங்கியுள்ளதாக முன்னாள் அமைச்சரும் லங்கா சமசமா கட்சியின் தலைவருமான திஸ்ஸ விதாரண…
குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்காகவே மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது- சிறிசேன Posted by நிலையவள் - January 26, 2017 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்காகவே மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாராஹேன்பிட்டி…
மோடிக்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார் Posted by நிலையவள் - January 26, 2017 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார். புடினின் வாழ்த்து செய்தியில்,…
இந்தியாவின் வளர்ச்சிக்காக அரசாங்கம் பல புதிய திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது- பிரணாப் முகர்ஜி Posted by நிலையவள் - January 26, 2017 இந்தியாவின் வளர்ச்சிக்காக அரசாங்கம் பல புதிய திட்டங்களை செயற்படுத்தி வருவதாக இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். 68ஆவது…
செயற்கை வேளாண்முறையால் மலடாகிப்போன தாய் மண்ணை மீட்கும் வழிகளை கண்டுகொண்டவர் இக்கட்டான சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளதால் அதில் இருந்து மீளுவதற்கான வழிகள் என்ன-ரேவதி மாரிமுத்து Posted by நிலையவள் - January 26, 2017 செயற்கை வேளாண்முறையால் மலடாகிப்போன தாய் மண்ணை மீட்கும் வழிகளை கண்டுகொண்டவர் இக்கட்டான சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளதால் அதில் இருந்து மீளுவதற்கான வழிகள்…
மஹிந்த ஒருபோதும் நாட்டை நினைத்து பணியாற்றவில்லை! Posted by தென்னவள் - January 26, 2017 ஒழுங்கான, புத்தியுடைய எவரும் மஹிந்த ராஜபக்ஷவுடன் இல்லை என, பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக சிகரெட் விற்க முற்பட்டவர்களுக்கு 10 இலட்சம் ரூபா அபராதம் Posted by தென்னவள் - January 26, 2017 துபாயில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒருதொகை சிகரெட்டுக்களை விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்ற இருவருக்கு, தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தினால் 10 இலட்சம்…
நுகேகொடை கூட்டத்திற்கு நுவரெலி யாவிலிருந்து எவரும் கலந்து கொள்ள மாட்டார்கள் Posted by தென்னவள் - January 26, 2017 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கஷ தலைமையில் நாளை 27ம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் நுவரெலியா மாவட்ட ஸ்ரீ லங்கா…