தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத யுத்தத்தின் உண்மைகளை வெளிப்படுத்திவிடுவார் என்ற அச்சத்திலேயே ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் ஆக்கப்பட்டார் – விக்ரமபாகு கருணாரத்ன

Posted by - January 27, 2017
நாட்டில் நடைபெற்ற யுத்தத்தின் உண்மைகளை வெளிப்படுத்திவிடுவார் என்ற அச்சத்திலேயே ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் ஆக்கப்பட்டதாக நவசமாஜ கட்சியின் தலைவர்…

ஊழல், மோசடி மற்றும் வீண்விரயம் என்பவற்றை இல்லாதொழிப்பதற்கு தற்போதைய சமூகத்திற்கு அவசியமானது- மைத்திரிபால சிறிசேன

Posted by - January 27, 2017
நாட்டின் பொருளாதாரத்தையும், ஒழுக்கமான சமூகத்தையும் கட்டியெழுப்பும் பணிகளில் சுங்க திணைக்களத்தின் செயற்பணி பரந்துபட்ட எல்லைகளுக்குள் காணப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த தபால் ரயில் விபத்துக்குள்ளாகியது

Posted by - January 27, 2017
கொழும்பு கோட்டை நோக்கி நேற்றிரவு பயணித்த தபால் ரயில் தலாவ புகையிரத நிலையத்திற்குஅருகில் விபத்துக்குள்ளானது. கொழும்பு கோட்டை நோக்கி நேற்றிரவு…

மாணவர்களுக்கு உரிய கல்வி கிடைக்கவில்லையாயின் எந்தவொரு விடயத்திலும் பயனில்லை- சிறிசேன

Posted by - January 27, 2017
மாணவர்களுக்கு உரிய கல்வி கிடைக்கவில்லையாயின் எந்தவொரு விடயத்திலும் பயனில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டின் கல்வித்துறையில் சீர்திருத்தங்கள்…

மட்டக்களப்பில் மழையால் பாதிக்கப்படடுள்ள அனைவருக்கும் பாரபட்சம்பாராது நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சீ.யோகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்

Posted by - January 27, 2017
மட்டக்களப்பில் மழையால் பாதிக்கப்படடுள்ள படுவான்கரை பிரதேச மக்கள் அனைவருக்கும் பாரபட்சம்பாராது நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின்…

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற போராட்டம் தவறான புரிதல் காரணமாக ஏற்பட்ட ஒன்று- சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்

Posted by - January 27, 2017
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற போராட்டம் தவறான புரிதல் காரணமாக ஏற்பட்ட ஒன்று என்று சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை…

பொது இடங்களில், நாய்களை கொண்டுவந்து விடுபவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது- பைஸர் முஸ்தபா

Posted by - January 27, 2017
பொது இடங்களில், நாய்களை கொண்டுவந்து விடுபவர்களை சி.சி.டி.வி கமெராக்களின் மூலம் இனங்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விலங்குகள் நல ஆலோசனைக்கான ஆலோசனைக்…

அரச காணி குத்தகைக்கு வழங்கப்படுவது தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தவறான கருத்தை வெளியிட்டிட்டுள்ளார்- மலிக் சமரவிக்ரம

Posted by - January 27, 2017
அரச காணி குத்தகைக்கு வழங்கப்படுவது தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தவறான கருத்தை வெளியிட்டிருப்பதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.…

ஆதன வரியை இம்மாதம் செலுத்துவதன் மூலம் 10 வீத கழிவினை பெற்றுக்கொள்ள முடியும்- யாழ் மாநகர சபை

Posted by - January 27, 2017
யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆதன வரியை இம்மாதம் 31ஆம் திகதிக்குள் செலுத்துவதன் மூலம் 10 வீத கழிவினை பெற்றுக்கொள்ள முடியும்…

வவுனியாவில் கடும் மழை பெய்துவருவதால், விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர் (காணொளி)

Posted by - January 27, 2017
வவுனியாவில் கடும் மழை பெய்துவருவதால், மன்னார் வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் நேற்று இரவிலிருந்து பெய்து வரும் அடை…