இலங்கைக்கு ஆதரவு – நாக்கு பேரை பதவியில் இருந்து நீக்கினார் ட்ரம்ப்

Posted by - January 31, 2017
அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் 4 பேர், அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பால் பதவி நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரும், இலங்கை…

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான தீர்ப்பு இன்று

Posted by - January 31, 2017
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது. குறித்த மருத்துவக் கல்லூரியில் கல்விபயிலும் மாணவி ஒருவர்…

தாயக மக்களின் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக யேர்மன் வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற சந்திப்பு

Posted by - January 31, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை வெளியிடக்கோரியும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தாயகத்தில் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு…

இந்திய அரசு இலங்கைக்கு துணை போவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்

Posted by - January 30, 2017
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. வேல்முருகன், மனித நேய மக்கள்…

மிருககாட்சி சாலையில் புலி தாக்கி ஒருவர் பலி – (காணொளி இணைப்பு)

Posted by - January 30, 2017
கிழக்கு சீனாவில் நன்போ நகரில் அமைந்துள்ள மிருககாட்சி சாலைக்கு அனுமதி சீட்டு இன்றி பாதுகாப்பு சுவர் வழியாக நுழை முற்பட்ட…

பாகிஸ்தானியர்களுக்கு டிரம்ப் தடை விதிக்க வேண்டும் – இம்ரான் கான்

Posted by - January 30, 2017
அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு பாகிஸ்தானியர்களுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் தடை விதிப்பார் என நம்புவதாக கிரிக்கட் வீரரும், தெஹ்ரீக் -இ-இன்சாப் கட்சித்…

90 வயது முதியவர், தனது 31வது மனைவியை இந்தியா அனுப்பிவிட்டு, மகளை சிறைப்பிடித்து வைத்துள்ளார்.

Posted by - January 30, 2017
சவுதியை சேர்ந்த 90 வயது முதியவர், தனது 31வது மனைவியை இந்தியா அனுப்பிவிட்டு, மகளை சிறைப்பிடித்து வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை…

அரசாங்கத்தின் மீது ஜே.வி.பி குற்றச்சாட்டு

Posted by - January 30, 2017
தற்போதைய அரசாங்கம் மத்திய வங்கியின் முறி விற்பனை தொடர்பான மோசடிக்கு உரிய நடவடிக்கையை முன்னெடுப்பதில்லையென ஜே. வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.…

மகிந்த ஆட்சியில் மட்டுமல்ல, தற்போதைய ஆட்சியில் ஊழலில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை – அஜித்

Posted by - January 30, 2017
மகிந்த ஆட்சியில் மட்டுமல்லாது, தற்போதைய ஆட்சியில் ஊழலில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராகவும், சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஒரு சூழ்நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…