ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்றுவேன் – சசிகலா

Posted by - February 5, 2017
அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சட்டமன்றக்…

முதல்வராக என்னை பன்னீர் வலியுறுத்தினார் – சசிகலா

Posted by - February 5, 2017
அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் சசிகலா உரையாற்றினார். ஜெ., மறைவுக்கு பின், நான் தான் பொது செயலாளராக பொறுப்பேற்க…

தமிழக முதல்வராகிறார் சசிகலா

Posted by - February 5, 2017
சென்னையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. இதில், முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்.…

முதல்வர் ஒ.பி.எஸ்., ராஜினாமா

Posted by - February 5, 2017
தமிழகத்தின் முதல்வர் பன்னீர்செல்வம் ராஜினாமா செய்துள்ளார். போயஸ் கார்டனில் நடந்த கூட்டத்தில் ராஜினாமா கடிதத்தை சசிகலாவிடம் அவர் வழங்கியுள்ளார். அ.தி.மு.க.,…

15 அரச நிறுவனங்கள் தொடர்பில் கோப் குழுவின் அறிக்கை பாராளுமன்றத்திற்கு

Posted by - February 5, 2017
15 அரச நிறுவனங்கள் தொடர்பில் கோப் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கைகள் அடுத்த வாரம் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட உள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபலமான விடுதியொன்றில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை

Posted by - February 5, 2017
யாழ்ப்பாணத்திலுள்ள பிரபலமான விடுதியொன்றில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

மாரடைப்பின் போது உடனடியாக வழங்க வேண்டிய மருந்து இறக்குமதி

Posted by - February 5, 2017
இருதய நோயாளர்களுக்கு உடனடியாக வழங்கப்பட வேண்டிய மருந்து வகையொன்றை இறக்குமதி செய்வது குறித்து சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

நிதி மோசடி கும்பலிடம் ஏமாற வேண்டாம்; பொலிஸாரின் வேண்டுகோள்

Posted by - February 5, 2017
நிதி மோசடிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் குழுக்களிடம் ஏமாற்றமடைய வேண்டாம் என்று பொலிஸார் பொதுமக்களிம் கேட்டுக் கொண்டுள்ளனர்.