இலங்கையில் மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாகுவது நிச்சயம்-உதய கம்மன்பில

Posted by - February 6, 2017
இலங்கையில் மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாகுவது நிச்சயம், இதனால் மஹிந்தவுக்கு உயிரச்சுறுத்தல் ஏற்படும், அவருக்கு பாதுகாப்பை பெற்றுத்தருமாறு பிவிதுறு ஹெல…

தற்போதைக்கு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படாது- மஹிந்த அமரவீர

Posted by - February 6, 2017
தற்போதைக்கு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படாது என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில்…

தீர்வு முன்வைக்கப்படாவிடின் போராட்டத்தின் வடிவம் மாறும்-கேப்பாப்பிலவு மக்கள்

Posted by - February 6, 2017
புதுக்குடியிருப்பு பிரதேச செயலத்திற்கு முன்னாள் தீர்வின்றி போராட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.…

நிதிச் சுமையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை-ரவி கருணாநாயக்க

Posted by - February 6, 2017
இலங்கையின் கடன் சுமையை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளால் தேவையற்ற…

புகையிரத திணைக்களத்தை தனியார் மயப்படுத்த தீர்மானிக்கவில்லை-நிமால் சிறிபால டி சில்வா

Posted by - February 6, 2017
புகையிரத திணைக்களத்தை தனியார் மயப்படுத்த தீர்மானிக்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.   புகையிரத திணைக்களத்தை தனியார் மயப்படுத்தவோ அல்லது அதிகாரசபையாக…

சுதந்திரக் கட்சி ரவி, கிரியெல்ல, சாகல ஆகியோரின் அமைச்சுகளை நீக்குமாறு கோரிக்கை

Posted by - February 6, 2017
ஐக்கிய தேசியக் கட்சியின் சில அமைச்சர்களை அவர்கள் வகிக்கும் பதவிகளில் இருந்து நீக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் அண்மையில்…

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது,இது ஜனநாயகத்துக்கு பலம் சேர்க்கும் மாபெரும் வெற்றியாகும்- எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

Posted by - February 6, 2017
நல்லாட்சி அரசு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இது ஜனநாயகத்துக்கு பலம் சேர்க்கும் மாபெரும்…

2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர எதிர்பார்ப்பு

Posted by - February 6, 2017
இவ் வருடம் இலங்கைக்கு 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர எதிர்பார்த்துள்ளதாக, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.