எரிபொருள் நிலையம் ஒன்றில் நேற்று இரவு கொள்ளை

Posted by - February 12, 2017
கந்தேகெடிய – மீகஹகிவுல பிதேசத்தில் எரிபொருள் நிலையம் ஒன்றில் 2 பேர் நேற்று இரவு கொள்ளையடித்து சென்றுள்ளனர். இவர்கள் முகத்தை மூடிய…

மஹிந்தவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட பதாகை உடைப்பு தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு

Posted by - February 12, 2017
முன்னாள் மஹிந்த ராஜபக்ஸவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட பதாகை உடைத்து நீக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் பிரதியமைச்சர்…

விடுதலைப்புலிகளால் நிர்மாணிக்கப்பட்ட பல்கலைக்கழகம் …..

Posted by - February 12, 2017
யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் புதுப்பொலிவுடன் இயங்க போவதானது மகிழ்ச்சி தருவதாக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் கலாநிதி முருகர் குணசிங்கம் தெரிவித்துள்ளார்.…

கட்டுப்பாட்டு விலையை மீறி பொருட்களை விற்பனை செய்வோர் தொடர்பாக தகவல் வழங்கலாம்

Posted by - February 12, 2017
பொருட்களை கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்யாது அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் தொடர்பில் தொடர்பில் கூட்டுறவு மற்றும்  உள்நாட்டு வியாபார…

பொறுமை காத்து உரிமைகளை வென்றெடுப்போம்- றிஷாத்

Posted by - February 12, 2017
இனவாதிகள் நமக்கு தொடர்ந்து கஷ்டங்களை தந்த போதும் சிங்கள சமூகத்துடன் முரண்படாது தம்புள்ளை பிரச்சினையை வென்றெடுக்க வேண்டுமென்று அமைச்சர் றிஷாட்…

அமெரிக்கப் பாதுகாப்பு நிபுணர் வடக்கில் ஆய்வு!

Posted by - February 12, 2017
அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரியொருவர் வடக்கு மாகாணத்துக்கு நேரடியாகப் பயணம் செய்து நிலமைகளை ஆய்வுசெய்துள்ளார்.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு

Posted by - February 12, 2017
மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு…

தமிழக சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்றுத்தாருங்கள்: பிரதமருக்கு, ஸ்டாலின் கடிதம்

Posted by - February 12, 2017
‘நீட்’ தேர்வு தொடர்பான தமிழக சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுத் தாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்து பிரதமருக்கு மு.க.ஸ்டாலின்…

நிலையான அரசை ஏற்படுத்த கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருநாவுக்கரசர்

Posted by - February 12, 2017
தமிழ்நாட்டில் நிலையான அரசை ஏற்படுத்த கவர்னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநாவுக்கரசர் கூறினார்.

சைட்டம் தொடர்பில் மருத்துவ சபை பிடிவாதம்: லக்ஸ்மன் கிரியெல்ல!

Posted by - February 12, 2017
சைட்டம் பிரச்சினைகள் தொடர்பில் மருத்துவ சபை பிடிவாதமான முறையில் செயற்படுவதாக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல…