சுமந்திரன் கொலை முயற்சி – சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - February 14, 2017
சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்தமை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கொலை செய்யச்சதித்திட்டம் தீட்டியமை போன்ற குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும்…

மீண்டும் எட்டிப்பார்க்கும் யுத்த தேவதை!

Posted by - February 13, 2017
சிறிலங்காவின் அதிபராகப் பதவி வகித்தவரும் தற்போது தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவருமான சந்திரிக்கா குமாரதுங்கவுடனான அண்மைய நேர்காணல்…

தவறிழைக்கும் அரச ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Posted by - February 13, 2017
தவறிழைக்கும் அரச ஊழியர்களுக்கு எதிராக தமது குரல் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கும் என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

யேர்மனி வட மத்திய மாநிலத்துக்கான கலைத்தேர்வு- Germany,Münster

Posted by - February 13, 2017
கல்வியும் கலையும் நம்மிருகண்கள், நல் தமிழ் மொழியெங்கள் உயிராகும். கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு…

மக்கள் பிரதமரிடம் வந்திருந்தால் பல கேள்விகளுக்கு விடை கிடைத்திருக்கும் : சுமந்திரன்

Posted by - February 13, 2017
அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட யாப்பு தற்போது புதிய உபாயம் மூலம் நகர்த்தப்படுகின்றது. இதன் வெளிப்பாடே கடந்த 12 தினங்களாக சுதந்திரக்…

4000 வீடுகளை மலையக தோட்டப்பகுதிகளில் அமைக்க இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது

Posted by - February 13, 2017
4000 வீடுகளை மலையக தோட்டப்பகுதிகளில் அமைக்க இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது. மேலும் பல வீடுகளை பெற்றுத்தந்து, அதனை அமைத்து லயன்…

மலையக மக்களின் வாழ்க்கை தரம் இன்னும் உயரவில்லை-பழனி திகாம்பரம்

Posted by - February 13, 2017
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் நல்லதோர் உறவு காணப்படுகின்றது. அத்தோடு கலாச்சார ரீதியாகவும் நாங்கள் ஒன்றுப்பட்டு இருக்கின்றோம். 200 வருடத்திற்கு முன்பு நாங்கள்…

வடமாகாண சபை சார்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மனு!

Posted by - February 13, 2017
காணிகளை விடுவிக்குமாறு கோரி கேப்பாப்புலவு மக்கள் தொடர்ச்சியாக போராடிவரும் நிலையில் வடமாகாண சபையின் சார்பில் கோரிக்கை மனுவொன்று ஜனாதிபதி மற்றும்…

தமிழ் மக்களுக்கு இழைத்த துரோகத்தினை சம்பந்தன் ஏற்றுக்கொள்ளவாரா?

Posted by - February 13, 2017
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு பொறுப்புக் கூறுவதற்கான 2 வருட கால அவகாசம் வழங்கினால் அந்த துரோகத்திற்கு தமிழ்…