காசோலையை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட நபரொருவர் கைது

Posted by - February 15, 2017
காசோலையை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா விஷேட குற்றத் தடுப்பு பிரிவிற்கு…

ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிடும் கட்சி!

Posted by - February 15, 2017
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜாதிக ஹெல உறுமய, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட உள்ளதாக அந்த கட்சியின்…

விக்டோரியா மாநிலத்தின் ஆளுனருடன் பிரதமர் ரணில் சந்திப்பு

Posted by - February 15, 2017
அவுஸ்திரேலியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டின் விக்டோரியா மாநில ஆளுனர் லிண்டா டேசாவை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை…

சுமந்திரன் படுகொலை சதி விவகாரம்: விசாரணை செய்ய ரி.ஐ.டி. நடவடிக்கை

Posted by - February 15, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனை படுகொலை செய்ய சதித்…

சரணடைய அவகாசம் கிடையாது.. சசிகலா கோரிக்கையை உதறி தள்ளிய உச்சநீதிமன்றம்!

Posted by - February 15, 2017
உச்சநீதிமன்ற நீதிபதிகளோ, ‘உடனடியாக சரணடைய வேண்டும் என்றால், அதற்கு அர்த்தம் உடனடியாக என்பதுதான்’ என அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டனர்.

விலைகள் காட்சிப்படுத்தப்படாவிடின் ஒரு இலட்சம் தண்டம்!

Posted by - February 15, 2017
வியாபார நடவடிக்கைகளின் போது விளம்பரப்படுத்தல் மற்றும் விலைகளை காட்சிப்படுத்துவது தொடர்பில் கடுமையான சட்ட ங்களை நடைமுறைப்படுத்த நுகர்வோர் அதிகாரசபை தீர்மானித்துள்ளதுடன்…

ஐ.நாவின் கலப்பு நீதிமன்றப் பரிந்துரையை நீக்குவதற்கு ஒருபோதும் அனுமதியோம்..!

Posted by - February 15, 2017
ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை மாற்றுவதற்கு – நீக்குவதற்கு இலங்கை அரசு முயற்சிகள் மேற்கொள்வதாக எமக்கு அறியக்…

காணியை விடுவிக்க இராணுவத் தளபதி உறுதி!

Posted by - February 15, 2017
முல்லைத்தீவு மாவடட்டத்தின் கேப்பாப்புலவு பகுதி காணியை விரைவில் விடுவிப்பதாக இராணுவத் தளபதி மேஜர் கிருஷாந்த டி சில்வா ஜனாதிபதி மைத்திரிபால…

எல்லை மீறும் குற்றச்செயல்களை உடனே பொலிஸார் தடுக்கவேண்டும்

Posted by - February 15, 2017
யாழ்ப்பாண மாவட்டத்தில் சமீப காலமாக மீண்டும் உருவெடுத்துள்ள வாள்வெட்டுச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்கள் போன்றவற்றை கட்டுப்படுத்தப் பொலிஸார் உரிய…