சிரேஷ்ட பிரஜைகளின் விஷேட வட்டிக்கான வைப்பு தொகை அதிகரிப்பு Posted by தென்னவள் - February 15, 2017 நாட்டின் சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு கணக்குகளுக்கு வழங்கப்படவுள்ள 15 வீத விஷேட வட்டிக்கான அதிகபட்ச நிலையான வைப்பு தொகை 10…
நீர் மின் உற்பத்தியில் தொடர்ந்தும் நெருக்கடி Posted by நிலையவள் - February 15, 2017 நீர் மின் உற்பத்தி தொடர்ந்தும் நெருக்கடிக்கு உள்ளாகி வருவதாக மின்சார சபை அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது நூற்றுக்கு 90 சதவீகிதம்…
புகையிரதப் பயணிகளுக்கான விஷேட அறிவித்தல் Posted by தென்னவள் - February 15, 2017 கரையோர புகையிரத வீதியின் தெஹிவளை மற்றும் வெள்ளவத்தைக்கு இடையிலான வீதி எதிர்வரும் 23ம் திகதி முதல் 27ம் திகதி வரை…
பல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்பங்களை ஏற்று கொள்ளும் இறுதி நாள் அறிவிப்பு Posted by நிலையவள் - February 15, 2017 2016-2017 ஆம் கல்வியாண்டுகளுக்காக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்…
ஜேர்மன் நாட்டு தேரர் மர்மமான முறையில் உயிரிழப்பு Posted by தென்னவள் - February 15, 2017 சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த ஜேர்மனி நாட்டு தேரர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலிய சென்றவர்களை நாடு திரும்ப கோரிக்கை Posted by தென்னவள் - February 15, 2017 அவுஸ்திரேலியா செல்லும் நோக்கில் மனிதக் கடத்தல்காரர்களிடம் சிக்கி அகதி முகாம்களில் தங்கியுள்ள இலங்கையர் மீண்டும் நாடு திரும்புமாறு பிரதமர் ரணில்…
கண்டியில் இடம்பெற்ற கோர விபத்து 25 பேர் காயம் Posted by நிலையவள் - February 15, 2017 கண்டி ,கெடம்பே பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 25 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். கடுகன்னாவையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ்…
தமிழ் முஸ்லிம் சமூகங்கள் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும் Posted by தென்னவள் - February 15, 2017 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை துண்டாக்கவேண்டும், உடைக்கவேண்டும் என்று மறைமுகமாக இந்த நாட்டு சக்திகளும் வெளிநாட்டு சக்திகளும் ஊடுறுவியுள்ள வேளையில்,
கேகாலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு Posted by நிலையவள் - February 15, 2017 கேகாலை – கரடுபன வீதியில் அருகாமையில் பெண் ஒருவரின் சடலத்தை காவற்துறையினர் இன்று அதிகாலை மீட்டுள்ளனர். குறித்த பெண் 35…
அமைச்சர் டெனிஸ்வரன் மற்றும் மரிக்கோ யமாமோட்டோ இடையிலான விசேட சந்திப்பு Posted by நிலையவள் - February 15, 2017 ஜப்பானிய தூதுவராலயத்தின் ஆலோசகர் மரிக்கோ யமாமோட்டோ அவர்களுக்கும் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களுக்கும் இடையிலான விசேட…