சிவராத்திரியை முன்னிட்டு சைவ மகாசபையின் “தூய்மையான யாழ்பாணம் நோக்கிய பயணம்”!

Posted by - February 17, 2017
சிவராத்திரியை முன்னிட்டு சைவ மகாசபையின் ஏற்பாட்டில்  யாழ் மாநகர சபை மற்றும் சுகாதார சேவைகள் பணிமனையின் அனுசரணையில் “தூய்மையான யாழ்ப்பாணம்…

அம்பாந்தோட்டைத் துறைமுகம் சீனாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது!

Posted by - February 17, 2017
அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம், சிறீலங்காவுக்கும் சீனாவுக்கும் முக்கியமானது என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜெங் சுவாங் தெரிவித்துள்ளார்.

த.தே. கூட்டமைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல் எவ் வெளியேற வேண்டும்!

Posted by - February 17, 2017
தமிழ் மக்களுக்குப் புதிய அரசியல் தலைமை தேவை என்பதை நாம் கடந்த ஏழு வருடங்களாகத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம்.

நாட்டை பாரிய கடன் சுமையோடு கையளித்த மஹிந்தவுக்கு வெட்கமில்லையா..?

Posted by - February 17, 2017
நாட்டை பாரிய கடன் சுமையோடு நல்லாட்சி அரசாங்கத்திடம் கையளித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று வெட்கமில்லாமல் கேள்வி கேட்பதாக…

தங்க புத்தர் சிலை குறித்து கோத்தபாயவிடம் இன்று விசாரணை!

Posted by - February 17, 2017
தங்க புத்தர் சிலையொன்று தொடர்பில் முன்னாள் பாதுகப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது.

மூன்று அமைச்சர்களுக்கு எதிராக சர்வதேச நாடாளுமன்ற சபையில் முறைப்பாடு?

Posted by - February 17, 2017
இலங்கையின் மூன்று அமைச்சர்களுக்கு எதிராக சர்வதேச நாடாளுமன்ற சபையில் முறைப்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கட் போட்டிகளின் போது குழப்பம் விளைவிக்கும் மாணவர்களுக்கு கடும் எச்சரிக்கை!

Posted by - February 17, 2017
பாடசாலைகளுக்கு இடையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளின் (Big match) குழப்பம் விளைவிக்கும் மாணவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பனைதென்னை வளசங்கத்தின் கூட்டுறவுச்சங்கத்தின்………(காணொளி)

Posted by - February 17, 2017
கிளிநொச்சி மாவட்ட பனைதென்னை வளசங்கத்தின் கூட்டுறவுச்சங்கத்தின் அங்கத்தவர்களாக இருந்து விபத்தின் போது உயிரிழந்த குடும்பங்களுக்கான மரணக்கெடுப்பனவுகள் கொடுப்பனவுகள், மற்றும் தரம்…

வடக்கில் டெங்குநோயின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு…..(காணொளி)

Posted by - February 17, 2017
வடக்கில் டெங்குநோயின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநருக்கும், அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று…

மீளக்குடியமர்ந்த மக்களுக்கான வீட்டுத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு(காணொளி)

Posted by - February 17, 2017
மீளக்குடியமர்ந்த மக்களுக்கான வீட்டுத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, நேற்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மருதநகர் கிராமத்தில் நடைபெற்றது. பதின்நான்கு…