வழிபாட்டு தல தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானில் 205 பேர் கைது

Posted by - February 20, 2017
பாகிஸ்தானில் செவான் நகரில் வழிபாட்டுத்தலத்தில் நிகழ்ந்த மனித வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து 205 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

ஐ.எஸ். இயக்கத்தினரை அடியோடு ஒழித்துக்கட்ட நடவடிக்கை: டிரம்ப் அறிவிப்பு

Posted by - February 20, 2017
புளோரிடாவில் நடந்த கூட்டத்தில் பேசிய டிரம்ப், ஐ.எஸ். இயக்க பயங்கரவாதிகளை அடியோடு ஒழித்துக்கட்ட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

தென்சீனக்கடலில் அமெரிக்க கடற்படை ரோந்துப்பணி தொடங்கியது

Posted by - February 20, 2017
தென்சீனக்கடலில் அமெரிக்க கடற்படையின் ரோந்துப்பணியால் கொரிய தீபகற்ப பகுதியில் புதிய பதற்றம் நிலவுகிறது.

சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி நாளை பெங்களூரு செல்கிறார்

Posted by - February 20, 2017
சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (செவ்வாய்க்கிழமை) பெங்களூரு செல்கிறார்.

தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

Posted by - February 19, 2017
பார்வதி.பார்வதிப் பிள்ளை.பார்வதி அம்மா.அண்ணையின் அம்மா.அன்னை.இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடைமொழிகளால் அழைக்கப்பட்ட தமிழ் ஈழத் தாய் எங்களைவிட்டுச் சென்றுவிட்டார். இவரது பிள்ளைகளில்…

சதித்திட்டம் தீட்டியது யார்?-புகழேந்தி தங்கராஜ்

Posted by - February 19, 2017
‘பழசையெல்லாம் ஏன் கிளறுகிறீர்கள்’ – என்று சண்டைக்கு வருகிறார்கள் பழைய நண்பர்கள் சிலர். உள்ளூர் அழைப்புக்கும் 25 பைசா வெளியூர்…

தூக்கில் தொங்கிய நிலையில் முன்னாள் போராளி ஒருவர் சடலமாக மீட்பு

Posted by - February 19, 2017
முன்னாள் போராளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா கோதண்ட நொச்சிக்குளம் பகுதியில் குறித்த போராளி…

கருணாவுக்கு சிக்கல்!

Posted by - February 19, 2017
புதிய அரசியல் கட்சியொன்று ஆரம்பித்துள்ள நிலையில், முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சிக்கல்களுக்கு முகங்கொடுத்திருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல்…

தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் பெறமுடியாத தமிழ் ஈழத்தை, யாராலும் பெற்றுத்தர முடியாது-ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை

Posted by - February 19, 2017
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் பெறமுடியாத  தமிழ் ஈழத்தை,  யாராலும் பெற்றுத்தர முடியாது என முன்னாள்…