ஒற்றையாட்சி தீர்வுக்காகவே முயற்சிக்கிறார் சம்பந்தன்! – கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கிருஷ்ணபிள்ளை

Posted by - February 20, 2017
ஒற்றையாட்சி மூலம் தீர்வு பெறப்படுமென, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்து வரும் கருத்தைப் பலர்…

நெற்றியில் காயத்துடன் முன்னாள் போராளி சடலமாக மீட்பு

Posted by - February 20, 2017
வவுனியா – கோதாண்டர்நொச்சிக்குளம் பகுதியில் முன்னாள் போராளியான இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோதாண்டர்நொச்சிக்குளம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து…

கடனை செலுத்தும் பொறுப்பு தற்போதைய அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளது

Posted by - February 20, 2017
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடனை செலுத்தும் பொறுப்பு தற்போதைய அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை விபத்தில் மரணித்த இளைஞனின் கனவு..! கவலை வெளியிட்ட பிரபல அறிவிப்பாளர்

Posted by - February 20, 2017
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் அதிவேகம் ஒரு இளைஞரின் விதியை மாற்றி, உயிரைக் காவுகொண்டிருக்கிறது.

சட்டசபையில் நடந்தது என்ன? செயலரிடம் அறிக்கை கேட்டார் ஆளுநர் வித்யாசாகர்

Posted by - February 20, 2017
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, சட்டசபையில் நடந்தது என்ன என்று செயலரிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை கேட்டுள்ளார்.

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

Posted by - February 20, 2017
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தீவிர ஆலோசனை நடத்தினார்.

மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு

Posted by - February 20, 2017
சென்னை மெரினாவில் தடையை மீறி போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு…

மக்கள் விருப்பப்படி மறு தேர்தல் நடத்த வேண்டும்: ஜி.கே.வாசன்

Posted by - February 20, 2017
ஜெயலலிதாவை நம்பி வாக்களித்த மக்களும் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர். இப்படிபட்ட ஆட்சி தேவையா? இதற்கு கவர்னர் விடையளிக்க வேண்டும் என ஜி.கே.…

ஈராக் ராணுவ தாக்குதல் எதிரொலி: ஐ.எஸ் வசம் இருந்த 10 கிராமங்கள் மீட்பு

Posted by - February 20, 2017
மேற்கு மொசூல் பகுதியில் ஈராக் ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதல் மூலம் ஐ.எஸ் தீவிரவாதிகள் வசம் இருந்த சுமார் 10…

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷாஹித் அப்ரிடி அறிவிப்பு

Posted by - February 20, 2017
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சேர்ந்த ஆல்-ரவுண்டர் வீரரான ஷாஹித் அப்ரிடி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.