வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரக் காணிகள் விடுவிக்கப்பட்ட வேண்டும்(காணொளி)

Posted by - February 23, 2017
வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரக் காணிகள் விடுவிக்கப்பட்ட வேண்டும் என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினால் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு பேராட்டம்…

நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாலயத்தின்…(காணொளி)

Posted by - February 23, 2017
யாழ்ப்பாணம் நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிஇடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் ம.கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியானது…

திமுகவின் போராட்டம் நியாயமானது: திருமாவளவன்

Posted by - February 23, 2017
பேரவை நிகழ்வுகள் மீதான எதிர்க்கட்சிகளின் போராட்டம் நியாயமானது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சட்டசபையில் திமுக…

கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவாக பிரான்சிலும் போராட்டங்கள்

Posted by - February 23, 2017
சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படைகளால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ள தங்கள் நிலங்களை விடுவிக்கக்கோரி சிறீலங்கா படை முகாமுக்கு முன்னால் தொடர் போராட்டத்தை…

பிரேசில் காடுகளில் 64 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்த அரிய வகை சுருக்கு பாம்பு

Posted by - February 23, 2017
பிரேசில் காடுகளில் 64 ஆண்டுகளுக்கு பிறகு அரிய வகை சுருக்கு பாம்பு ஒன்று வெளியே வந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகில்…

முன்பதிவு டிக்கெட் வைத்திருப்போர் மின்சார ரெயில்களில் அதே டிக்கெட்டில் பயணம் செய்யலாம்

Posted by - February 23, 2017
நீண்ட தூர ரெயில்களுக்கான முன்பதிவு டிக்கெட் வைத்திருப்போர் மின்சார ரெயில்களில் அதே டிக்கெட்டில் பயணம் செய்யலாம் என, தெற்கு ரெயில்வே…

சென்னையில், 102 இரட்டையர்கள் ஒரே மேடையில் தோன்றி அசத்தல்

Posted by - February 23, 2017
சென்னையில், 102 இரட்டையர்களையும் ஒரே இடத்தில் பார்த்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. ஆசிரியர்களும், மற்ற மாணவர்களும் இதனை பார்த்து வியப்பில்…

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு: பிரதமருக்கு மார்க்சிஸ்ட் எம்.பி. டி.கே.ரங்கராஜன் கடிதம்

Posted by - February 23, 2017
நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி மார்க்சிஸ்ட் கட்சி மாநிலங்களவை எம்.பி. டி.கே.ரங்கராஜன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.…

குழந்தை ரித்திகா கொலை வழக்கில் கைதான சேகருக்கு 15 நாள் காவல்

Posted by - February 23, 2017
எண்ணூர் குழந்தை ரித்திகா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சேகர் என்பவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.

திரு.சுமந்திரன்: அரச அதிகார மையத்தின் கோடரிக்காம்பு

Posted by - February 22, 2017
ஊடக அறிக்கை: 21.02.2017 பெறுநர்: ஆசிரியர்கள், (பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி, இணையத்தளங்கள்) மற்றும் சமுகவலைத்தள பதிவர்கள் திரு.சுமந்திரன்: அரச அதிகார…