வருடத்தின் முதல் இரண்டு மாதத்தில் 17663 டெங்கு நோயாளர்கள்

Posted by - March 4, 2017
இவ்வருடத்தின் முதல் இரு மாதங்களிலும் 17 ஆயிரத்து 663 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப்பிரிவு தெரிவித்துள்ளது.…

கேப்பாபுலவு போராட்ட மக்களை புகைப்படமெடுக்கும் இராணுவம்

Posted by - March 4, 2017
  கேப்பாபுலவில் கொட்டும் மழைக்கும் மத்தியில் தமது பூர்வீக நிலம் கோரி இன்று நான்காவது நாளாகவும் போராட்டத்திலீடுபடுகின்றனர் இந்நிலையில் போராட்டத்திலீடுபடும்…

புதுக்குடியிருப்பில் 7.5 ஏக்கர் காணி முதற்தட்டமாக விடுவிக்கப்பட்டுள்ளது (காணொளி)

Posted by - March 4, 2017
  முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பில் 7.5 ஏக்கர் காணி முதற்தட்டமாக இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பில் இராணுவத்தின் வசமிருந்த 49 குடும்பங்களுக்கு சொந்தமான 19…

வடக்கு, கிழக்கினை தெற்குடன் ஒப்பிடாது அபிவிருத்தி வேலைகளில் ஜனாதிபதி அதிக கவனம் செலுத்த வேண்டும்- மாவை

Posted by - March 4, 2017
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கினை தெற்குடன் ஒப்பிடாது அபிவிருத்தி வேலைகளில் ஜனாதிபதி அதிக கவனம் செலுத்த வேண்டும் என பாராளுமன்ற…

பிரிந்து போகாமல் கைகோர்த்து ஒன்றுசேர்ந்து இருப்பதன் மூலமே பிரச்சனைக்கு தீர்வைக்காண முடியும்- மைத்திரிபால சிறிசேன(காணொளி)

Posted by - March 4, 2017
பிரிந்து போகாமல் கைகோர்த்து ஒன்றுசேர்ந்து இருப்பதன் மூலமே பிரச்சனைக்கு தீர்வைக்காண முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்…

இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து, 18 பேர் காயம், 2 பேர் கவலைக்கிடம்

Posted by - March 4, 2017
கல்கமுவ, மஹகல்கடவல நகரில் புடவைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கான சேவையில் உள்ள பஸ் ஒன்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான அரச…

 3ஆவது நாளாகவும்…

Posted by - March 4, 2017
திருகோணமலை மாவட்ட வேலையில்லா பட்டதாரி சங்கத்தின் ஏற்பாட்டில், 3ஆவது நாளாகவும் திருகோணமலை ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக இன்றும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்…

பாகிஸ்தான் பிரஜை விமான நிலையத்தில் கைது

Posted by - March 4, 2017
போதைப் பொருளை இலங்கைக்கு கடத்திவந்த பாகிஸ்தான் பிரஜையொருவர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய…

கச்சத்தீவு திருவிழாவிற்கான அனைத்து எற்பாடுகளும் பூர்த்தி

Posted by - March 4, 2017
கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழாவிற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாகவும், இம்முறை 10 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் பெருவிழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும்…