இலங்கையை காப்பாற்றும் முயற்சிகளில் இந்தியா இனியும் ஈடுபடக்கூடாது – அன்புமணி ராமதாஸ்

Posted by - March 5, 2017
இலங்கையை காப்பாற்றும் முயற்சிகளில் இந்தியா இனியும் ஈடுபடக்கூடாது என  அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜெனிவா…

கிளிநொச்சி சாந்தபுரம் சம்பவம் தொடர்பில் தொடர் விசாரணை

Posted by - March 5, 2017
கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் பெண்ணொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் பொலிசாரால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட…

அடிப்படை வசதிகள் கோரி கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் கவனஈர்ப்பு போராட்டம்

Posted by - March 5, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் அடிப்படை வசதிகள் கோரி நேற்று கவனஈர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். காலை 9 மணிதொடக்கம் 11…

கறுப்பு துணியால் கண்ணைக்கட்டியவாறு கிளிநொச்சியில் போராட்டம்

Posted by - March 5, 2017
கடந்த மாதம் 20ஆம் திகதி காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆரம்பிக்கப்பட்டு கவனயீர்ப்பு போராட்டம்…

யாழ் இந்திய துணைதூதரகமும் கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மன்றமும் இணைந்து நடாத்திய கலைகதம்பம்

Posted by - March 5, 2017
யாழ் இந்திய துணைத்தூதரகமும் கிளிநொச்சி கல்விப் பண்பாட்டு அபிவிருத்தி மன்றமும் இணைந்து நடாத்திய கலைகதம்பம் 2017 நிகழ்வு  கிளிநொச்சி திருநகர்…

திருவிழாவுக்காக சொந்த ஊருக்கு சென்றுதிரும்பிய இரணைதீவு மக்கள்

Posted by - March 5, 2017
கிளிநொச்சி பூநகரி இரணைதீவு மக்கள் மீள்குடியேற்றத்திற்கும் தங்கி நின்றும் கடற்றொழில் புரிவதற்கும் அனுமதிக்கப்படாத நிலையில் இரணைதீவில் உள்ள புனித செபமாதா…

மாந்தை உப்புக் கூட்டுத்தாபன தலைவருக்கு  பதியுதீன் உத்தர வு

Posted by - March 5, 2017
  மன்னார் மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற உப்பினை மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு வழங்கியதன் பின்னரே அவற்றை ஏனையவர்களுக்கு…

ஊடகவியாலாளர்களை சுதந்திரமாக பணியாற்ற அனுமதியுங்கள் – யாழ்.ஊடக அமையம் கோரிக்கை

Posted by - March 5, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது செய்தி சேகரிப்பு பணியினில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களது பணிகளிற்கு காவல்துறையினரால் ஏற்படுத்தப்பட்ட இடையூறுகள்…

பட்டினியால் 48 மணி நேரத்தில் 110 பேர் சோமாலியாவில் மரணம்

Posted by - March 5, 2017
பட்டினியால் 48 மணி நேரத்தில் 110 பேர் சோமாலியாவில் உயிரிழந்துள்ளனர். சோமாலிய பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். சோமாலியாவில் பட்டினியால் உயிரிழப்பவர்கள்…

பொதுமக்களிள் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை

Posted by - March 5, 2017
பொதுமக்களின் உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை குறிப்பிட்டுள்ளது. அந்த சபையின்…