பட்டினியால் 48 மணி நேரத்தில் 110 பேர் சோமாலியாவில் உயிரிழந்துள்ளனர்.
சோமாலிய பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
சோமாலியாவில் பட்டினியால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதன்படி சோமாலியாவில் தென்கிழக்கு பதியிலேயே இவ்வாறு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.