பொதுமக்களிள் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை

251 0

பொதுமக்களின் உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை குறிப்பிட்டுள்ளது.

அந்த சபையின் தலைவர் சிசிர கொதாகொட இதனை குறிப்பிட்டுள்ளார்.

கண்டி முச்சக்கர வண்டி சாரதிகளின் 19வது தொழிற்சங்க சம்மேளனம் நேற்று இடம்பெற்றது.

அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பொதுமக்களின் உரிமைகள் இல்லாமல் போகும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.