சம்பந்தனையும், சுமந்திரனையும் கூட்டமைப்பில் இருந்து தூக்கி எறிய வேண்டும். -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - March 5, 2017
ஐநாவில் கால அவகாசம் வழங்கப்பட கூடாது என கூட்டமைப்பின் 11 பாராளுமன்ற உறுப்பினர்களும் கோசம் எழுப்பியமைக்கு காரணம் அடுத்த தேர்தலில்…

தமிழீழ புரட்சிப்பாடகர் மாமனிதர் திரு. சாந்தன் அவர்களுக்கு யேர்மன் வாழ் தமிழ் மக்களால் எழுச்சியுடன் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Posted by - March 5, 2017
இன்று (05.03.2017) நகரில் தமிழீழ புரட்சிப்பாடகர் மாமனிதர் திரு. சாந்தன் அவர்களுக்கு கைல்புறோன் Nürnberg வாழ் மக்களால் எழுச்சியுடன் கண்ணீர்…

ஊடகவியாலாளர்களை சுதந்திரமாக பணியாற்ற அனுமதியுங்கள்.

Posted by - March 5, 2017
இன்றைய தினமான சனிக்கிழமை ஜனாதிபதி அவர்களது யாழ்ப்பாண விஜயத்தின் போது செய்தி சேகரிப்பு பணியினில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களது பணிகளிற்கு காவல்துறையினரால்…

10 வது நாளாக ஐநா திடலை அண்மித்திக்கொண்டிருக்கும் மனிதநேய ஈருருளிப் பயணம்

Posted by - March 5, 2017
தமிழின அழிப்புக்கு நீதி கோரி பெல்ஜியத்தில் ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப் பயணம் 10 வது நாளாக இன்றைய தினம் ஜெனீவா…

நெடுவாசல் நோக்கிய வாகனப் பேரணி தடுத்து நிறுத்தம்

Posted by - March 5, 2017
ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து திருச்சியிலிருந்து நெடுவாசல் நோக்கி வாகனப் பேரணி நடத்துவத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி இன்று (05-03-2017) காலை 10…

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 23 இந்திய மீனவர்கள் கைது

Posted by - March 5, 2017
  இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 23 இந்திய மீனவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத…

வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவுகள் 10 ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டம்!

Posted by - March 5, 2017
வவுனியாவில் கடந்த 10 ஆவது நாளாக தமது போராட்டத்தினை மேற்கொண்டுவரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில்…

இந்திய துணைத்தூதரகமும் கிளிநொச்சி கல்விப் பண்பாட்டு அபிவிருத்தி மன்றமும் இணைந்து நடாத்திய கலைகதம்பம்(காணொளி)

Posted by - March 5, 2017
யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகமும் கிளிநொச்சி கல்விப் பண்பாட்டு அபிவிருத்தி மன்றமும் இணைந்து நடாத்திய கலைகதம்பம் 2017 நிகழ்வு நேற்று கிளிநொச்சி…

இரணைதீவு மக்கள் இரணைதீவில் உள்ள புனித செபமாதா தேவாலயத்தில் வழிபாடு செய்வதற்கு அனுமதி(காணொளி)

Posted by - March 5, 2017
கிளிநொச்சி பூநகரி இரணைதீவு மக்கள் இரணைதீவில் உள்ள புனித செபமாதா தேவாலயத்தில் வழிபாடு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பூநகரி…

இராணுவத்தினரின் ஆயுதக்களஞ்சியங்கள் உள்ளதால் தமக்கு அச்சம்- புதுக்குடியிருப்பு மக்கள்(காணொளி)

Posted by - March 5, 2017
புதுக்குடியிருப்பில் விடுவிக்கப்பட்ட பகுதிக்கு அருகில் இராணுவத்தினரின் ஆயுதக்களஞ்சியங்கள் உள்ளதால் தமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். புதுகுடியிருப்பு 682 ஆவது…