ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்து வெளியேற விரும்பவில்லை- மஹிந்த அமரவீர

Posted by - March 6, 2017
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்து வெளியேற தாம் விரும்பவில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் தம்மிடம் தெரிவித்துள்ளதாக…

விமல் வீரவங்ச மீண்டும் விளக்கமறியலில்

Posted by - March 6, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கோட்டை நீதவான் லங்கா…

ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு உரிய அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை

Posted by - March 6, 2017
ஜெனிவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் தொடர்பான மாநாட்டின் போது இலங்கைக்கு உரிய அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும் என பிரித்தானிய தொழிற்கட்சி…

கிளிநொச்சியில் பரவிவரும் பன்றிக்காய்ச்சல்

Posted by - March 6, 2017
கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1N1 இன்ப்ளுவன்சா நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்த முதலாவது குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட தினமான 10.02.2017 தொடக்கம் 03.03.2017 வரையான  21 நாட்களில் 244  பொதுமக்கள்  H1N1 இன்ப்ளுவன்சா நோய்த்தாக்கத்திற்கு  உள்ளாகியிருக்கலாம் என்ற…

4 மாத கைக்குழந்தையை கொன்ற தாய்!

Posted by - March 6, 2017
மாத்தளை – கெந்தகொள்ள – வெஹிகல பிரதேசத்தில் நான்கு மாத கைக்குழந்தையொன்று அவரின் தாயாரால் கொலை செய்யப்பட்டுள்ளது. வெட்டுக்காயங்களுடன் காணப்பட்ட…

குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Posted by - March 6, 2017
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா கிளாசோ ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்  நேற்று …

இந்தோனேசியா சென்றார் ஜனாதிபதி

Posted by - March 6, 2017
இந்தோனேசியாவில் நாளைய தினம் இடம்பெறவுள்ள இந்த சமுத்திர வலய நாடுகளின் அரச தலைவர்கள் சந்திப்பில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

தமிழக மீனவர்கள் தொடர்பில் தமிழக முதலமைச்சர், மோடி அரசாங்கத்தின் மீது அதிர்ப்தி

Posted by - March 6, 2017
தமிழக மீனவர்கள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து தமிழக முதலமைச்சர் மத்திய அரசாங்கத்தின் மீது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் கே.பழனிச்சாமி,…

ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு உரிய அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும் – பிரித்தானிய தொழிற்கட்சி கோரிக்கை

Posted by - March 6, 2017
ஜெனிவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் தொடர்பான மாநாட்டின் போது இலங்கைக்கு உரிய அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும் என பிரித்தானிய தொழிற்கட்சி…