கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1N1 இன்ப்ளுவன்சா நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்த முதலாவது குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட தினமான 10.02.2017 தொடக்கம் 03.03.2017 வரையான 21 நாட்களில் 244 பொதுமக்கள் H1N1 இன்ப்ளுவன்சா நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கலாம் என்ற…
தமிழக மீனவர்கள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து தமிழக முதலமைச்சர் மத்திய அரசாங்கத்தின் மீது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் கே.பழனிச்சாமி,…