சகல பல்கலைகழக விரிவுரையாளர்களும் இன்றைய தினம் அடையாள சேவைப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். பல்கலைகழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி இதனை தெரிவித்துள்ளார்.…
மாவோயிஸ்டு இயக்கத்தினருடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்ட டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஜப்பானில் உள்ள அமெரிக்காவின் இராணுவத் தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வடகொரியா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணத்துடனேயே நேற்றையதினம்…
அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ பயன்படுத்தக்கூடிய ஹேக்கிங் தொழில்நுட்பத்தை புலணாய்வு அமைப்பான விக்கிலீக்ஸ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச நாடுகளின்…