ஊழல், மோசடிகளுடன் தொடர்புடைய அமைச்சர்களை நீக்குவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் அமைச்சர்…
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் எதிர்காலத்தில் பல புதிய சட்டங்களை கொண்டுவரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று…
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று நக்சலைட்டுக்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் 12 காவல்துறையினர் மரணித்துள்ளனர். சத்தீஸ்கரின் சுக்மா மாட்டத்தில் இந்த தாக்குதல்…
கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம், இன்று 20 ஆவது நாளாகவும் நடைபெற்று வருகின்றது.…
திருகோணமலை தோப்பூர் உல்லைக்குளத்தில் நீராடசென்ற சிறுமிகள் இருவரில் ஒருவரை முதலையொன்று காலில் கவ்வியபடி இழுத்துச்சென்றதில் அச்சிறுமி நீரில் காணாமல் போனார்.…