சூழ்ச்சிகளால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது – மைத்திரிபால சிறிசேன

Posted by - March 13, 2017
சூழ்ச்சிகளால் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வெல்லவாயவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர்…

அமெரிக்காவின் குவாம் தீவில் நிலநடுக்கம்

Posted by - March 13, 2017
அமெரிக்காவின் குவாம் தீவில் இன்று 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர். மேற்கு பசிபிக்…

துருக்கிய அரசாங்கம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அதிர்ப்தி

Posted by - March 13, 2017
ஐரோப்பிய நாடுகளில் துருக்கிய அரசாங்கம் பல ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அதிர்ப்தியினை வெளியிட்டுள்ளது. துருக்கியில் நடைபெறவுள்ள கருத்து…

எட்கா உடன்படிக்கை குறித்த நான்காம் கட்ட பேச்சுவார்த்தை புதுடெல்லியில்

Posted by - March 13, 2017
இந்திய மற்றும் இலங்கைக்கு இடையிலான எட்கா உடன்படிக்கை குறித்த நான்காம் கட்ட பேச்சுவார்த்தை புதுடெல்லியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தி…

அர்ஜுன மகேந்திரன் இரண்டாம் நாளாக முறிவிநியோக விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

Posted by - March 13, 2017
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், இரண்டாம் நாளாக இன்றையதினம் சர்ச்சைக்குரிய முறிவிநியோக விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார்.…

பேரணிக்குள் பேரூந்து பாய்ந்து பயங்கர விபத்து – 40 பேர் பலி

Posted by - March 13, 2017
கரிபியன் கடல்பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான ஹைத்தியில் பேரணியாக சென்ற மக்கள் கூட்டத்துக்குள் பேரூந்து பாய்ந்த விபத்தில் சுமார் 40…

ஒற்றையாட்சிக்கு முடிவுகட்ட அரசாங்கம் முனைவதாக மகிந்த குற்றச்சாட்டு

Posted by - March 13, 2017
அரசியல் யாப்பு சீர்த்திருத்தம் மற்றும் நீதித்துறை மறுசீரமைப்பு போன்றவற்றை அரசாங்கம் துரிதப்படுவதற்கான காரணம், மேலைத்தேய நாடுகளின் கோரிக்கைகளுக்கு அமையவே என்று…

வௌ்ளை சீனி மற்றும் கோழி இறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கம்

Posted by - March 13, 2017
வௌ்ளை சீனி மற்றும் கோழி இறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலைகளை நீக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. வௌ்ளை சீனிக்கான…

ஓமந்தையில் சோதனைச் சாவடி அமைந்திருந்த காணியை உரியவர்களிடம் கையளிக்க நடவடிக்கை

Posted by - March 13, 2017
வவுனியா – ஓமந்தையில் சோதனைச் சாவடி அமைந்திருந்த காணியை உத்தியோகபூர்வமாக உரியவர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறித்த காணி…

தமிழக மீனவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

Posted by - March 13, 2017
கடந்த ஆறு தினங்களாக தமிழக மீனவர்கள் மேற்கொண்டு வந்த போராட்டம் கைவிடப்பட்டது. இலங்கை கடற்படையினரால் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர்…