கடத்தப்பட்ட கப்பலில் பணியாற்றும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

Posted by - March 15, 2017
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக கூறப்படும் எண்ணெய் கப்பலில் பணியாற்றும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.…

ஐந்து அரச நிறுவனங்கள் இன்று புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்து.

Posted by - March 15, 2017
அரசிற்குச் சொந்தமான நிறுவனங்களுக்கான கூட்டு புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று நிதியமைச்சில் கைச்சாத்திடப்படவுள்ளதாக பொது நிறுவனங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வௌியிட்டு…

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு கூடவுள்ளது

Posted by - March 15, 2017
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு மீண்டும் நாளையதினம் ஒன்று கூடவுள்ளது. மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான…

உதவித்தொகை கிடைக்காமல் அல்லலுறும் இலங்கை அகதிகள்

Posted by - March 15, 2017
தமிழக அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள், மூன்று மாதமாக உதவித்தொகை கிடைக்காமல் தவிக்கின்றனர் என செய்திகள் வௌியாகியுள்ளன. சென்னை…

இராணுவத்துக்கு சார்பாக மனித உரிமைகள் அமர்வில் அறிக்கை

Posted by - March 15, 2017
இலங்கை பாதுகாப்பு படையினர் யுத்தக் குற்றங்களில் ஈடுபடவில்லை என்ற அறிக்கையொன்றை மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ரியர்…

கச்சத்தீவை தாரை வார்க்க பணம் பெற்றாரா கருணாநிதி? – சுப்பிரமணியன் சுவாமி

Posted by - March 15, 2017
கச்சத்தீவை தாரை வார்க்க முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பணம் அளித்தார் என பாஜக மூத்த தலைவர்களில்…