ஐந்து அரச நிறுவனங்கள் இன்று புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்து.

247 0

அரசிற்குச் சொந்தமான நிறுவனங்களுக்கான கூட்டு புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று நிதியமைச்சில் கைச்சாத்திடப்படவுள்ளதாக பொது நிறுவனங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அறிக்கையொன்றை வௌியிட்டு அந்த திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

மின்சார சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், தேசிய நீர் வாரியம், விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபை இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.