வைத்தியர்களை நாட்டுக்குள் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் – எதிர்க்கட்சித்தலைவர்

Posted by - November 23, 2025
வைத்தியர்கள் உள்ளிட்ட உயர் திறனுடையவர்கள் நாட்டைவிட்டு செல்லும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்களை தடுத்து நாட்டில் தக்கவைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க தவறினால்,…

ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கு நீதியை வழங்குங்கள்!

Posted by - November 23, 2025
போர்க்காலப்பகுதியில் ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல் செயற்பாடுகளுக்கும் நீதி…

கடுகண்ணாவை மண்சரிவு : சீரமைப்பு பணி

Posted by - November 23, 2025
கேகாலை, பஹல கடுகண்ணாவை பகுதியில் சனிக்கிழமை (22) ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக சீரமைப்பு பணிகளில்…

தெதுரு ஓயா மற்றும் அத்தனகலு ஓயாவின் தாழ்நில பகுதிகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை

Posted by - November 23, 2025
தெதுரு ஓயா மற்றும் அத்தனகலு ஓயா  ஆகிய கரைகளை அண்யுள்ள தாழ்நில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம்…

அட்டைப் பண்ணை காவலுக்குச் சென்ற இளைஞர் சடலமாக மீட்பு!

Posted by - November 23, 2025
யாழ்ப்பாணத்தில், அட்டை பண்ணைக்கு காவலுக்கு சென்ற இளைஞர் ஒருவர் கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பில் இலங்கையின் இன்றியமையாத பங்கு

Posted by - November 23, 2025
உலகளாவிய பாதுகாப்புச் சூழல் ஒரு சவாலான கட்டத்தை எட்டியுள்ள நிலையில்,  இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் வேகமாக வளர்ந்து வரும் புவிசார்…

ரணில் – சஜித் இணைவதற்காக பலிக்கடாவாகத்தயார் ஹரின் பெர்னாண்டோ அறிவிப்பு

Posted by - November 23, 2025
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படாவிட்டால் இந்த பயணத்தை வெற்றிகரமாகத் தொடர முடியாது என்பது நுகேகொடை கூட்டத்திலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியபாடமாகும். ரணில்…

ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளுக்கு அரசாங்கத்தின் ஆற்றுப்படுத்தல் என்ன?

Posted by - November 23, 2025
வளரும் காலத்தில் தாயையும் இழந்து பின்னர் வளர்த்த பாட்டியையும் இழந்து  தற்போது தனித்திருக்கும் பல ஆண்டுகாலமாக   சிறையில் இருக்கும்  தமிழ்…

மாகாண தேர்தலுக்கான மக்கள் இயக்கம் ஜனவரியில் உதயம் – சுமந்திரன் அறிவிப்பு

Posted by - November 23, 2025
மாகாணசபைத்தேர்தலை நடாத்துவது குறித்து கடந்த வாரம் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி திருப்திகரமான பதில் எதனையும் வழங்காமை தொடர்பில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள…

மாகாண சபை தேர்தலை இழுத்தடிப்பு செய்ய திட்டமா?

Posted by - November 23, 2025
ஆறு மாத கால தாமதத்திற்குப் பிறகு, இலங்கை தமிழரசுக் கட்சிக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி அலுவலகம், வியாழக்கிழமை ஒரு முக்கியத்துவம்…