மக்களுக்கு அரச அதிகாரிகள் பணிய வேண்டும்-அமைச்சர் வஜிர அபேவர்தன (காணொளி)

Posted by - September 11, 2016
அரச  அதிகாரிகள்  ஒவ்வொருவரும்  நாட்டு மக்களின் ஆணைக்குப்  படிந்து  சேவை  செய்ய வேண்டுமென்றே  அரசியல்  அமைப்பு  வலியுறுத்துவதாக,  உள்நாட்டலுவல்கள்  அமைச்சர்…

கிழக்கில் ஒருசில அரச அதிகாரிகளை மாற்ற வேண்டும்-முதலமைச்சர் (காணொளி)

Posted by - September 11, 2016
கிழக்கு மாகாணத்தில்  மக்களின்  தலைகளில்  அடிக்கின்ற  ஒரு  சில  அரசியல்  தலைமைகள் உள்ள  காரணத்தால்,  மக்களும்,  அரசியல்  தலைமைகளும்  அதனைப்…

மட்டக்களப்பில் மணல் இல்லை-பிரதி அமைச்சர் அமீர் அலி (காணொளி)

Posted by - September 11, 2016
மட்டக்களப்பு  மாவட்டத்தில்  மணல்  பற்றாக்குறை  காரணமாக, அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட  நிதிகள் திரும்பிச்செல்லும்  வாய்ப்பு  அதிகமுள்ளதாக  கிராமிய  பொருளாதார அலுவல்கள்  பிரதி…

CSN நிறுவனத்தின் காணி குத்தகை உடன்படிக்கையை ரத்துச் செய்ய நடவடிக்கை

Posted by - September 11, 2016
பத்தரமுல்லை, டென்சில் கொப்பெகடுவ மாவத்தையில் அமைந்துள்ள சீஎஸ்என் தொலைக்காட்சி நிறுவனம் அமைந்துள்ள காணியின் குத்தகை உடன்படிக்கையை ரத்துச்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…

பாரத லக்ஷமனின் கொலை வழக்கு! நீதிபதிகளின் தீர்ப்பு விபரங்கள்

Posted by - September 11, 2016
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷமன் கொலை வழக்கின் தீர்ப்பின்போது மேல்நீதிமன்ற நீதிபதிகளில் இருவர் வழங்கிய தீர்ப்பும் மூன்றாமவர் வழங்கிய…

மத்தள விமான நிலையம் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள்

Posted by - September 11, 2016
மத்தள விமான நிலையத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேஜர் ஜெனரல் சுமேத பெரேரோ – ஐநாவுக்கான சிறீலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி

Posted by - September 11, 2016
நியூயோர்க்கிலுள்ள ஐநாவுக்கான சிறீலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் பணியகத்துக்கான இராணுவ இணைப்பதிகாரியாக மேஜர் ஜெனரல் சுமேத பெரேரோ நியமிக்கப்பட்டுள்ளார்.

வரலாற்றின் இரண்டு முரண்பாடான பிம்பமுடைய நாள்- செப்டம்பர்-11

Posted by - September 11, 2016
அமெரிக்க இரட்டை கோபுர தகர்ப்பு நினைவு தினமானது வரலாற்றின் இரண்டு முரண்பாடான பிம்பமுடைய நாளாக திகழ்வதாக பிரதமர் நரந்திர மோடி…