நிர்மலா சீதாராமன் இலங்கை வந்துள்ளார்

Posted by - September 26, 2016
இந்திய வர்த்தகத்துறை ராஜாங்க அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கை வந்துள்ளார். எட்கா உடன்டிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக அவர் இலங்கை வந்துள்ளார்.…

குவைட்டில் இலங்கையர் கைது

Posted by - September 26, 2016
குவைட் சல்மியா குடியிருப்பில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, ‘குவைட் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.…

‘புகலிடம்’ மாற்றுத் திறனாளிகளின் உற்பத்திப் பொருள் விற்பனை

Posted by - September 26, 2016
‘புகலிடம்’ எனப்படும் மாற்றுத் திறனாளிகளின் நலன்களுக்காக பாடுபடும் அமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 8 மாற்றுத் திறனாளிகள் பராமரிப்பு நிலையத்தில்…

ஏறாவூரில் இரட்டைக் கொலை 800 இற்கு மேற்பட்டோரிடம் விசாரணை

Posted by - September 26, 2016
ஏறாவூரில் கடந்த 11ஆம் திகதி அன்று இடம்பெற்ற இரட்டைப் படுகொலைச் சம்பவம் தொடர்பாக இதுவரை 800 இற்கு மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும்…

யேர்மனி முன்சன் நகரில் நடைபெற்ற லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - September 26, 2016
யேர்மனி முன்சன் நகரில் கடந்த 24.9.2016 சனிக்கிழமை லெப் கேணல் திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு மிகச் சிறப்பாக…

எதிர்காலத்தில் பிரிவினைவாதத்தை தோற்றுவிக்கும் எண்ணங்களுடன் சிலர் உள்ளனர் -அமைச்சர் சம்பிக்க

Posted by - September 26, 2016
நாட்டில் பிரிவினைவாதம் தோன்றுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் பிரிவினைவாதத்தை தோற்றுவிக்கும் எண்ணங்களுடன்…

வடமாகாண முதலமைச்சரின் நடவடிக்கைகள் தெற்கில் இனவாதம் தோன்றுவதற்கு வழிசமைக்கும் – மஹிந்த

Posted by - September 26, 2016
வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வீ.விக்கினேஸ்வரனின் நேற்றைய அறிக்கையானது நல்லிணக்கத்துக்கு தடை ஏற்படுத்தும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எனவே…

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநரிடம் விசாரணை செய்ய கோரிக்கை

Posted by - September 26, 2016
முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலிடம் விசாரணைகள் செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவர்…