யேர்மனி முன்சன் நகரில் நடைபெற்ற லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு.

400 0

யேர்மனி முன்சன் நகரில் கடந்த 24.9.2016 சனிக்கிழமை லெப் கேணல் திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் அந் நகரத்தில் உள்ள மக்கள் கலந்துகொண்டு எம் வீரத்தளபதிகளுக்கு தீபம் ஏற்றி மலர் தூவி தம் வீரவணக்கத்தைத் தெரிவித்தனர் . இங்கு தமிழீழத் தேசியக் கொடியேற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. பல கலை நிகழ்வுகளும் காலத்திற்கு ஏற்ப நாம் எப்படிச் செயற்படவேண்டும் என்ற சிறப்புரையும் இடம்பெற்றது. பின்பு தேசியக் கொடி இறக்கிவைக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற எழுச்சிப் பாடலுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றது.
k800_img_9226

k800_img_9227

k800_img_9230

k800_img_9231

k800_img_9232

k800_img_9234

k800_img_9236

k800_img_9237

k800_img_9240

k800_img_9243

k800_img_9244

k800_img_9245

k800_img_9246

k800_img_9247

k800_img_9248

k800_img_9250

k800_img_9255

k800_img_9257

k800_img_9258

k800_img_9260

k800_img_9264

k800_img_9270

k800_img_9273

k800_img_9274

k800_img_9276

k800_img_9288

k800_img_9291

k800_img_9299

k800_img_9301

k800_img_9309

k800_img_9311

k800_img_9314

k800_img_9318

k800_img_9321

k800_img_9325

k800_img_9327

k800_img_9332

k800_img_9338

k800_img_9342

k800_img_9343

k800_img_9344

k800_img_9345

k800_img_9346

k800_img_9352

k800_img_9353

k800_img_9355