புலிகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஆதாரங்கள்

Posted by - September 29, 2016
விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தொடர்பான ஆதாரங்களை ஐரோப்பிய ஒன்றியத்திடம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள…

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த நன்னீர் ஆமைகள் மீட்பு

Posted by - September 29, 2016
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருமளவான அரியவகை நன்னீர் ஆமைகள் மீட்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி – கீழவைப்பாறு பகுதியில் இருந்து படகு…

லசந்தவின் கொலை வழக்கு விசாரணைக்கு வரவேற்பு

Posted by - September 29, 2016
முன்னாள் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை வழக்கு துரிதமாக விசாரணை செய்யப்படுகின்றமை குறித்து ஊடகவியலாளர் காப்பு குழுமம் வரவேற்பு தெரிவித்துள்ளது.…

வடக்கு கிழக்கில் பால்நிலை சமத்துவம் வேண்டும்

Posted by - September 29, 2016
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பால்நிலை சமத்துவம் குறித்து மிகுந்த அக்கறை செலுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதாக, சர்வதேச ஊடகம்…

இலங்கையில் வரட்சி

Posted by - September 29, 2016
நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக 5 மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 53 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி, திருகோணமலை,…

மீண்டும் நாம், கடந்த இருண்ட காலத்துக்குள் செல்ல முடியாது!- மனோ கணேசன்

Posted by - September 29, 2016
தமிழர்களை இந்தியாவுக்கு விரட்டி அடிக்க வேண்டி வரும் என பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் கூறியுள்ளார். இந்தியாவுக்கு அனுப்புவதானால்,…

தியாகச்சுடர் திலீபன் அவர்கள் நினைவாக யேர்மனியில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகள்-Berlin , Hannover , München ,Stuttgart

Posted by - September 29, 2016
செப்ரெம்பர் 15ம் திகதியை தமிழர்கள் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது. அகிம்சைத் தேச வல்லரசுக்கே காந்தியம் என்றால் என்னவென்று பாடம்…

நிஜமான போராளிகளின் இலக்கணம் – புகழேந்தி தங்கராஜ்

Posted by - September 29, 2016
கலைஞர் கருணாநிதிக்கு 1989 பிப்ரவரி 22ம் தேதி எழுதிய கடிதத்தை ‘எனது பெரு மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய அண்ணா அவர்களுக்கு’…

யாழ்.இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் ‘சர்வதேச அகிம்சா தினம்’ தேசியத்திற்கு எதிரான முயற்சி!

Posted by - September 29, 2016
யாழ்.இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் அகில இலங்கை காந்திசேவா சங்கம் இணைந்து ஏற்பாடு செய்து வரும் 02 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை)…

பசில் ராஜபக்ஷவின் காட்டிக்கொடுப்பினால் பல அதிகாரிகளுக்கு ஆபத்து

Posted by - September 29, 2016
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு, அப்போதைய அரசாங்க அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.