இலங்கையின் மனித உரிமைகளில் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்புகளை வழங்குவது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பேரவையில் விவாதம்

Posted by - September 30, 2016
மனித உரிமைகள் சார்ந்த விடயங்களில் இலங்கைக்கு தொழில்நுட்ப உதவிகளையும், இயலுமை விருத்தியை கட்டியெழுப்புவது தொடர்பிலும், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின்…

இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்கள் விவகாரம் – முரண்பட்ட ஆவணங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு உத்தரவு

Posted by - September 30, 2016
இராணுவத்தினால் முல்லைத்தீவு நீதிமன்றில் சமர்பிக்கப்பட்ட எழுத்து ஆவணங்கள் முரண்பட்டது என முன்வைக்கப்பட்ட தகவல்களுக்கமைய அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.…

வடக்கு முதல்வருக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

Posted by - September 30, 2016
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனினால் முன்னெடுக்கப்பட்ட எழுக தமிழ் பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. எழுக…

கிளிநொச்சி சந்தை வர்த்தகர்கள் புலம்பெயர் உறவுகளிடம் உதவிக் கோரிக்கை (காணொளி)

Posted by - September 30, 2016
கடந்த 16ஆம் திகதி கிளிநொச்சி பொதுச்சந்தையில் ஏற்பட்ட தீ காரணமாக தமது வாழ்வாதாரத்தை இழந்த கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகர்கள் புலம்…

சிங்களதேச எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனா? விக்கினேஸ்வரனா?

Posted by - September 30, 2016
எழுந்து நின்று உரிமைகளை உரத்துக் கேட்க வேண்டிய சம்பந்தன் படுத்துக்கிடந்தவாறு பெற முடியுமென நம்புகிறார். மாறாக, முதலமைச்சர் விக்கினேஸ்வரன் துணிச்சலுடன்…

வடக்கு மாகாணத்தில் 2291பேர் டெங்கினால் பாதிப்பு!

Posted by - September 30, 2016
வடக்கு மாகாணத்தில் 2291பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். டெங்கு நோய் ஒழிப்பு வாரத்தின் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்ட வடக்கு மாகாண…

தேசிய நீரோட்டத்திலிருந்து வடக்கு மக்கள் புறந்தள்ளப்படுகின்றனர்!

Posted by - September 30, 2016
தேசிய செயற்பாடுகளிலிருந்தும், தேசிய நீரோட்டத்திலிருந்தும் வடக்கு மக்கள் புறந்தள்ளப்படுகின்றனர் என தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க சிறீலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்

Posted by - September 30, 2016
சிறீலங்காவில் உடனடியாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கவேண்டுமென நியூசிலாந்துப் பிரதமர் ஜோன் கீ சிறீலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமென, நியூசிலாந்து சர்வதேச மன்னிப்புச்…

வடமாகாணத்தில் இராணுவத்தின் சிகை அலங்கரிப்பு நிலையங்கள்

Posted by - September 30, 2016
வவுனியாவில் இராணுவத்தினர் சிகை அலங்கரிப்பு நிலையம் (சலூன்) நடத்துவதால் தமது தொழில் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக வவுனியா சிகை அலங்கரிப்பாளர் சங்கம்…