சிறீலங்காவுக்கு 2623கோடி ரூபா பெறுமதியான இராணுவத் தளபாடங்களுக்கான உதவியையும், ஒரு ஆழ்கடல் ரோந்துக் கப்பலையும் வழங்குவதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளது.
புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனையைக் கையிலெடுத்தே அனைத்துக் கட்சிகளும் ஆட்சியைப் பிடிக்கின்றன எனவும் பிரச்சனையைத் தீர்க்கவல்ல எனவும் நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர்…
சிறீலங்காவுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதற்குத் தயாராக உள்ளதாக ரஷ்யப் பிரதமர் விளாடிமிர் புடின் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு உறுதியளித்துள்ளார்.
மட்டக்களப்பில் பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள வாகனத்தையும் அதன் உரிமையாளரையும் உடன் கைதுசெய்யுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி…
பனை அபிவிருத்திசபையின் மாவட்ட மட்ட தாலக்கைவினை உற்பத்திப் பொருட்களின் காட்சிப்படுத்தல் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறுகிறது. பனை அபிவிருத்திசபையின் ஏற்பாட்டில் அகில…
சுயாதீன ஆணைக்குழுக்களை யாரும் நெறிப்படுத்த முயன்றால் அதன் சுயாதீனத்தன்மையினை அக்குழு ,ழந்துவிடும் என்று கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் தமிழரசுக்கட்சியின்…