வித்தியா கொலை குற்றவாளிகளிடம் தொடர் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி

Posted by - October 18, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை குற்றவாளிகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 1 ஆம் திகதிவரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான்…

சிறீலங்காவுக்கு 2623 கோடி ரூபா நிதியுதவி மற்றும் ஆழ்கடல் ரோந்துக்கப்பல் வழங்க சீனா இணக்கம்!

Posted by - October 18, 2016
சிறீலங்காவுக்கு 2623கோடி ரூபா பெறுமதியான இராணுவத் தளபாடங்களுக்கான உதவியையும், ஒரு ஆழ்கடல் ரோந்துக் கப்பலையும் வழங்குவதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளது.

ஆட்சியைக் கைப்பற்றவே இனப்பிரச்சனையைக் கையிலெடுத்தோம்!

Posted by - October 18, 2016
புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனையைக் கையிலெடுத்தே அனைத்துக் கட்சிகளும் ஆட்சியைப் பிடிக்கின்றன எனவும் பிரச்சனையைத் தீர்க்கவல்ல எனவும் நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர்…

சிறீலங்காவுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கத் தயார்

Posted by - October 18, 2016
சிறீலங்காவுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதற்குத் தயாராக உள்ளதாக ரஷ்யப் பிரதமர் விளாடிமிர் புடின் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு உறுதியளித்துள்ளார்.

மட்டக்களப்பில் அச்சத்தை ஏற்படுத்திய வாகனத்தையும், உரிமையாளரையும் கைதுசெய்ய உத்தரவு

Posted by - October 18, 2016
மட்டக்களப்பில் பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள வாகனத்தையும் அதன் உரிமையாளரையும் உடன் கைதுசெய்யுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி…

யாழில் பனை உற்பத்திப்பொருள் கண்காட்சி(காணொளி)

Posted by - October 18, 2016
பனை அபிவிருத்திசபையின் மாவட்ட மட்ட தாலக்கைவினை உற்பத்திப் பொருட்களின் காட்சிப்படுத்தல் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறுகிறது. பனை அபிவிருத்திசபையின் ஏற்பாட்டில் அகில…

சுயாதீன ஆணைக்குழுக்களை யாரும் நெறிப்படுத்தக்கூடாது-துரைராஜசிங்கம்(காணொளி)

Posted by - October 18, 2016
சுயாதீன ஆணைக்குழுக்களை யாரும் நெறிப்படுத்த முயன்றால் அதன் சுயாதீனத்தன்மையினை அக்குழு ,ழந்துவிடும் என்று கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் தமிழரசுக்கட்சியின்…

மட்டக்களப்பில் அச்சத்தை ஏற்படுத்திய வாகனத்தையும், உரிமையாளரையும் கைதுசெய்ய உத்தரவு

Posted by - October 18, 2016
  மட்டக்களப்பில் பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள வாகனத்தையும் அதன் உரிமையாளரையும் உடன் கைதுசெய்யுமாறு மட்டக்களப்பு  நீதவான் நீதிமன்ற…

வட மாகாணத்தின் பதில் முதலமைச்சராக குருகுலராசா சத்தியப்பிரமாணம்

Posted by - October 18, 2016
வட மாகாண சபையின் பதில் முதலமைச்சராக அம் மாகாண கல்வியமைச்சர் தம்பிராஜா குருகுலராசா சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். வடமாகாண அவைத்…