மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமிக்கு எதிராக வழக்கு

Posted by - October 22, 2016
மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமிக்கு எதிராக வழக்குத் தொடர உள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் அழைப்பாளர் வசந்த…

பல்கலைக மாணவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு பொலிஸார் நடத்திய திட்டமிட்ட கொலையே -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-

Posted by - October 22, 2016
பல்கலை மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாகிப் பிரயோகம் திட்டமிட்ட கொலையே என்று தெரிவித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்…

மாணவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிலிலும் சூட்டுக் காயங்கள் -வெளிவரும் உண்மைகள்- (படங்கள் இணைப்பு)

Posted by - October 22, 2016
பொலிஸாரினால் சுட்டுக் பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மாணவர்கள் பயணித்த மோர்டார் சைக்கிலிலும் சுட்டுக் காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…

பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவ விசாரணைகள் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்க உத்தரவு

Posted by - October 21, 2016
யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக இரு மாணவர்கள் பொலிஸாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்வபவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளை கொழும்பு குற்றப் புலனாய்வு…

வவுனியாவில் முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் (காணொளி)

Posted by - October 21, 2016
வடமாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தலைமையில் முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட…

வடக்கு மாகாண சபையின் பேரவைச் செயலகத்திற்கு புதிய இணையத்தளம்(காணொளி)

Posted by - October 21, 2016
வடக்கு மாகாணசபையின் பேரவைச் செயலக இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வும் இலத்திரனியல் மற்றும் சட்டவள நிலைய திறப்பு விழாவும் இன்று நடைபெற்றது.…

கிளிநொச்சியில் முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதாரம்(காணொளி)

Posted by - October 21, 2016
கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலகத்தில் கிராம அபிவிருத்தி திணைக்களத்தினூடாக முன்னாள் போராளிகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி…

குருகுலபிதா அப்புஜீயின் நூற்றாண்டு விழா கிளிநொச்சியில் இன்று(காணொளி)

Posted by - October 21, 2016
குருகுல பிதா அப்புஜீயின் நூற்றாண்டு விழா கிளிநொச்சியில் இன்று நடைபெற்றது.குருகுல பிதா என எல்லோராலும் அழைக்கப்படும் அப்புஐPயின் நூறாவது ஜனனதின…

பனாமா பத்திர விவகாரம் – நவாஸ் ஷெரீஃபிற்கு உயர் நீதிமன்றம் அழைப்பு

Posted by - October 21, 2016
பனாமா பத்திரம், ஊழல் விவகாரம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபை அந்த நாட்டு உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.…

மட்டக்களப்பு அபிவிருத்திக்குழுவில் றிசாத்பதியூதினை இணைக்க முடியாது-சீ.யோகேஸ்வரன்(காணொளி)

Posted by - October 21, 2016
அமைச்சர் றிசாத்பதியூதினை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவில் இணைக்கும் நடவடிக்கைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடுமையான கண்டனத்தினை தெரிவித்துள்ளதுடன் அவ்வாறு அவர்…