யேர்மனிய வாழ் தாயக உறவுகளின் பேராதரவுடன், மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு. மாவடி முன்மாரி மட்டக்களப்பு.

Posted by - November 22, 2025
வணக்க நிகழ்வுகளோடு ஒன்றிக்கத் தயாராகிவிட்ட அம்பாறை மாவட்ட கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்ல வளாகத்திலே எமது உறவுகள். யேர்மனிய வாழ் தாயக…

யேர்மனிய வாழ் தாயக உறவுகளின் பேராதரவுடன் மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர் மதிப்பளிப்பு. அம்பாறை மாவட்டம்.

Posted by - November 22, 2025
யேர்மனிய வாழ் தாயக உறவுகளின் பேராதரவுடன்  மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர் மதிப்பளிப்பு. அம்பாறை மாவட்டம்.

கோப்பாயில் மாவீரர் நினைவாலயம் திறப்பு

Posted by - November 22, 2025
தாய்மண்ணின் விடியலுக்காக வித்தாகிப் போனவர்களின் கோப்பாய் நினைவாலயம் இன்றைய தினம் மாவீரர்களின் உரித்துடையோர்களால் திறந்துவைக்கப்பட்டது. இன்று மாலை 6 மணிக்கு…

திருகோணமலை மாவட்டம் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு 2025 திருமலை நகர்

Posted by - November 22, 2025
தமிழீழத் தேசிய மாவீரர் நாளினை முன்னிட்டு, திருமலை மாவட்டத்தில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரிற்கான மதிப்பளிப்பு நிகழ்வானது, ஏற்பாட்டுக்குழுவினரின்…

கடலோர ரயில் போக்குவரத்து வெலிகம வரை மட்டுப்படுத்தப்படும் – ரயில்வே திணைக்களம் அறிவிப்பு

Posted by - November 22, 2025
கடலோர ரயில் மார்க்கத்தினூடான போக்குவரத்து வெலிகம வரை மட்டுப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

திருகோணமலையில் குடிநீர் விநியோகத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு : சுசில் ரணசிங்க

Posted by - November 22, 2025
வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க, நேற்று வெள்ளிக்கிழமை (21) திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

9 மாதங்களில் 827 மில்லியன் டொலர் நேரடி முதலீடு இலங்கைக்கு

Posted by - November 22, 2025
நிதி அமைச்சின் கீழ் முக்கிய வருமானம் ஈட்டும் நிறுவனங்களில் 2025 செப்டெம்பர் மாதம் வரையில் மொத்த நிதிச் செயற்பாடுகள் குறித்து…

சம்பூரில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு கெளரவிப்பு

Posted by - November 22, 2025
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு சம்பூர் கலாச்சார மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (22) காலை இடம்பெற்றது.…

திருகோணமலை மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு

Posted by - November 22, 2025
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு சம்பூர் கலாச்சார மண்டபத்தில் சனிக்கிழமை (22) காலை இடம்பெற்றது.