தமிழகம் முழுவதும் இடதுசாரி, விசிக கட்சிகள் டிச.8-ல் ஆர்ப்பாட்டம்

Posted by - November 24, 2025
மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள 4 புதிய தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் டிச.8-ம் தேதி…

டிச.10-ல் அதிமுக பொதுக்குழு, செயற்குழு: கூட்டணியை முடிவு செய்ய பழனிசாமிக்கு அதிகாரம் வழங்க திட்டம்

Posted by - November 24, 2025
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் டிச.10-ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி…

டைட்டானிக் பயணியின் கடிகாரம் $3 மில்லியனுக்கு விற்பனை

Posted by - November 24, 2025
டைட்டானிக் (Titanic) கப்பலில் பயணம் செய்த பயணி ஒருவரின் உடலிலிருந்து மீட்கப்பட்ட பாக்கெட் கடிகாரம் இதுவரை இல்லாத அளவு சுமார்…

ஜொகூர் ஹோட்டலில் தங்குவோருக்கு விரைவில் கூடுதல் கட்டணம்

Posted by - November 24, 2025
மலேசியாவின் ஜொகூர் பாருவில் ஹோட்டல்களில் தங்குவோருக்கு அடுத்த ஆண்டு (2026) ஜனவரி முதல் தேதியிலிருந்து புதிதாகப் பயணக் கட்டணம் விதிக்கப்படவுள்ளது.

“செயற்கை நுண்ணறிவைப் பொறுப்பாகப் பயன்படுத்தவேண்டும்”

Posted by - November 24, 2025
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) செயற்கை நுண்ணறிவு பொறுப்பான முறையில் பயன்படுத்தப்படுவதை உலக நாடுகள் உறுதி செய்ய…

அவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியைத் தாக்கியது ஃபினா சூறாவளி ; ஆயிரக்கணக்கானோருக்கு மின்சாரத் தடை

Posted by - November 24, 2025
அவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் சனிக்கிழமை இரவு முழுவதும் வெப்பமண்டல ஃபினா சூறாவளி கடுமையாக தாக்கியதால் மரங்கள், போக்குவரத்து மின் விளக்குகள்…

இலங்கையர் தினத்தில் தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்து நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துங்கள்!

Posted by - November 24, 2025
ஆனந்தசுதாகர் உள்ளிட்ட சிறையிலுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளையும் அடுத்தமாதம் இடம்பெறவுள்ள இலங்கையர் தினத்துடன் விடுவிப்புச்செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட…

ஊழல்வாதிகளை ஒன்றிணைத்த எதிர்க்கட்சிகளும் மக்கள் ஆதரவு பெறமாட்டார்கள் – சுனில் அந்துநெத்தி

Posted by - November 24, 2025
ஊழல்வாதிகளை ஒன்றிணைத்த எதிர்க்கட்சிகளின் கூட்டு அரசாங்கத்துக்கு சவாலாக அமையாது. நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய ராஜபக்‌ஷர்களை மக்கள் ஒருபோதும் மீண்டும்…

தபால் சேவைக்கு புதிதாக 2 ஆயிரம் பேர் ஆட்சேர்ப்பு

Posted by - November 24, 2025
தபால் சேவைக்கு புதிதாக 2 ஆயிரம் பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன்,  1000  பேரை மேலதிக ஊழியர்களாக சேவையில்…