மன்னாரில் கனிம அகழ்வை தடுக்கக் கோரி உயர் நீதிமன்றில் மனு

Posted by - October 13, 2025
மன்னார் தீவில் சட்டவிரோதமாக கனிம வளங்கள் அகழ்வு செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள்…

விழா நடத்தி அப்பாவி மக்களையும் ஜனாதிபதியையும் ஏமாற்றியுள்ளனர் ; மனோ கணேசன்

Posted by - October 13, 2025
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக, இலங்கைக்கு பாரதம் நன்கொடையாக வழங்கும் இந்திய வீடமைப்பு திட்ட நிகழ்வு ஒன்றில், பயனாளிகள் என்று…

ஊடகவியலாளர் தரங்க குணரத்னவுக்கு அச்சுறுத்தல்

Posted by - October 13, 2025
ஊடகவியலாளர் தரங்க குணரத்னவுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக, சுதந்திர ஊடக இயக்கம் பொலிஸ்மா அதிபரிடம் தெரிவித்து அவரது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு…

ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்த கோரி யாழில் போராட்டம்!

Posted by - October 13, 2025
இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் வடமாகாண  கல்வித் திணைக்களத்துக்கு முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு திட்டமிட்டே தாமதிக்கப்படுகிறது – ஐங்கரநேசன்

Posted by - October 13, 2025
செம்மணி மனிதப் புதைகுழிகளை அகழ்வதற்குத் தேவையான நிதி மூலத்தைக் கண்டறிவதோ, போதிய நிதியை ஒதுக்குவதோ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு…

சட்டவிரோதமாக மணல் அகழ்வு ; கன்ரர் வாகனம் பொலிஸாரால் கைப்பற்றல்!

Posted by - October 13, 2025
யாழ். அரியாலைப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிக் கொண்டிருந்த சிறிய ரக கன்ரர் வாகனத்தை இன்று திங்கட்கிழமை (13) யாழ்ப்பாண…

சரண குணவர்தன மீதான 4 வழக்குகளை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!

Posted by - October 13, 2025
தேசிய லொத்தர் சபையின் தலைவராக கடமையாற்றும்போது, தேசிய லொத்தர் சபைக்குச் சொந்தமான  மூன்று வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில்  குற்றம்…

கழிப்பறை குழி வெடித்துச் சிதறியதில் ஒருவர் உயிரிழப்பு

Posted by - October 13, 2025
ஹபராதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசந்திய, பிலானாவில் உள்ள வீடொன்றில் கழிப்பறை குழி வெடித்துச் சிதறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.